முழுமையறிவு குழு
எங்களைப் பற்றி
இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...
வகுப்பு அறிவிப்பு
ஐரோப்பிய இசை,வாக்னர்- ஓர் அறிமுகப்பயிற்சி
https://youtu.be/ihY2DetzZps
ஐரோப்பியப் பண்பாட்டின் உச்சப்புள்ளி என்பது ஓப்பராதான் என்று டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார் (The decline of music hall). ஏனென்றால் செவ்வியல் இசை, செவ்வியல் நாடகம்,ஓவியம் ஆகியவை செவ்விலக்கியத்துடன் இணையும் புள்ளி...
வரவிருக்கும் வகுப்புகள்
இன்று
குரு நித்யா ஆய்வரங்கம், இடம்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
குரு நித்யா ஆய்வரங்குக்கு விண்ணப்பித்திருந்தேன். இடமில்லை என்னும் தகவல் வந்தது. நிகழ்வு சிறப்பாக இருந்தது என்னும் செய்திகளைக் கேட்டேன். எழுத்தாளர்கள், சகவாசகர்களுடன் தங்கி உரையாடுவது என்பது என்னைப்போன்ற ஒருத்திக்கு மிக அபூர்வமான...
நாவலை எழுதவைப்பது…
https://youtu.be/oXqX6pfTu94
அன்புள்ள ஜெ
நாவல் போட்டியை அறிவித்து, கூடவே மாணவிகளை எழுதவைப்பதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறீர்கள். மிகச்சிறப்பான ஒரு முயற்சி. ஆனால் நம் கல்விமுறையில் ஆங்கில அறிவு மிகமிகக் குறைவாகவே உள்ளது. நம் குழந்தைகள் ஆங்கிலம்...
கேள்வி கேட்கும் கலை.
https://youtu.be/aN_a3Aq6_OI
கேள்வி கேட்கும் குழந்தைகளை நாம் ஏன் உற்சாகப்படுத்த வேண்டும்? எதையுமே உடனே ஏற்றுக் கொள்ளாமல் சிந்தனை செய்து கேள்வி கேட்க கற்றுக் கொடுக்க வேண்டும். சாக்ரடீஸ் என்ற தத்துவஞானி முதலில் கேள்வி கேட்கும்...
தனிமை, ஏகாந்தம்- கடிதம்
https://youtu.be/MghCwz4SMhw
அன்புள்ள ஜெ,
தனிமை, ஏகாந்தம் வேறுபாடு பற்றி நீங்கள் முன்னரும் பேசியிருக்கிறீர்கள். ஆண்டனி ஸ்டோர் பற்றி எழுதியுமிருக்கிறீர்கள். ஆனால் திரும்பத் திரும்ப பேசியாகவேண்டிய ஒரு சூழல் இன்று உள்ளது. இன்றைய மக்களில் பெரும்பாலானவர்கள் தனிமையில்தான்...
இரண்டாம்நிலை யோகம், கடிதம்
அன்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,
இரண்டாம் நிலை யோக பயிற்சி கடந்த வாரம் கலந்துகொண்டேன். முதல் நிலை பயிற்சிகளை விட்டு விட்டு செய்து கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து...
எழுத்தும் சோர்வும், கடிதம்
https://youtu.be/-T9CLQmKb9A
அன்புள்ள ஜெ
உங்கள் காணொளியில் எழுத்து என்பது உளச்சோர்வுகளில் இருந்து விடுபடுவதற்கான வழி என்று சொல்லியிருந்தீர்கள். நான் உளச்சோர்வுக்கு மருந்தாக, டாக்டர் சொன்னபடி, நிறைய எழுதுபவள். அது எனக்கு உதவுகிறது. ஆனால் அதைப் பிரசுரிப்பதும்...
இயற்கையின் நடுவே
https://youtu.be/DftXEDSkdHY
அன்புள்ள ஜெ
கலையின் வ்ழியாக இயற்கையை உணர்தல் என்னும் காணொளியைக் கண்டேன். அந்த இடமே அழகாக இருக்கிறது. உங்கள் வீட்டுக்கு மிக அருகே உள்ள இடம் என்று சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமாக இருந்தது. கலையிலக்கியம் என்பது...
தனிமை, கடிதம்
https://youtu.be/nXnje0wKNE0
அன்புள்ள ஜெ
நான் உங்கள் உரைகளில் அதிகம் கவனிப்பது தனிமை பற்றிய பேச்சுக்களைத்தான். என்னைப்போலவே பலநூறுபேர் அதை குறிப்பாகக் கவனிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் இன்றைக்கு கொஞ்சம் நுண்ணுணர்வும் அறிவும் கொண்டவர்கள் தனித்துவிடப்படுகிறார்கள். அலுவலகத்தில்...
முதல்நாவலை எழுதுவது…
https://youtu.be/2N72nOrAzSA
அன்புள்ள ஜெ
ஆங்கில நாவல்போட்டி பற்றிய செய்தியை வாசித்தேன். பெண்களுக்கான நாவல்போட்டி என்பது ஓர் அருமையான கருத்து. இன்றைக்குப் பெண்கள் எழுதுகிறார்கள், ஆனால் கவனிக்கப்படுவதில்லை. தாங்களாகவே அமேசானில் வலையேற்றம் செய்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து...
தனிமை, ஏகாந்தம், கடிதம்
https://youtu.be/MghCwz4SMhw
ஜெயமோகன் அவர்களுக்கு,
Solitary reaper என்ற ஆங்கிலக்கவிதை William Wordsworth அவர்களால் எழுதப்பட்டு இலக்கிய உலகில் பிரபலமானது.தனிமை (Loneliness) ஏகாந்தம் (Solitude) பற்றிய விளக்கம் அருமை. புரிந்து கொள்ளப்பட வேண்டிய விளக்கம்.தனிமை ஏன்...