முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் மீண்டும்…

ஆயுர்வேத மருத்துவரும், புகழ்பெற்ற இலக்கியவாதியுமான சுனீல் கிருஷ்ணன் இதுவரை இரண்டு ஆயுர்வேத வகுப்புகள் நடத்தியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப்பின் மூன்றாவது வகுப்பை நடத்தவிருக்கிறார். இந்த வகுப்பு மருத்துவ வகுப்பு அல்ல. ஆயுர்வேதம் என்னும் தொன்மையான இந்திய...

வரவிருக்கும் வகுப்புகள்

இன்று

சிந்தனைகளின் பாதிப்பு, கடிதம்

https://youtu.be/jCL13TCqha8 ஆசிரியருக்கு. சிந்தனை வேறு சிந்தித்தல் வேறு.சுந்தர ராமசாமி,ஆற்றூர் ரவி வர்மா உவமைகள் கூறினீர்கள். அசலான சிந்தனை எப்படி உருவாகிறது என்பதையும் எடுத்துறைத்தீர்.சுய சிந்தனை வளர நிறைய வாசிக்க வேண்டும்.வாசித்ததை அசைபோட்டு அதை மீண்டும் தன்...

ஆலயக்கலை, கடிதம்

அன்புள்ள ஜெ, என் தந்தையை உங்களுக்கு நினைவிருக்கலாம், என்னுடைய ஒரு கடிதத்தில்(பூன், இர்வைன்) அவரைப் பற்றிய ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். உங்களுடைய தீவிர வாசகர். இப்போது ஆலயக்கலை வகுப்பு முடிந்து உங்களுக்கு அனுப்புமாறு கீழேயுள்ள...

சைவம், ஆசிரியர், கடிதம்

அன்புள்ள ஜெ வணக்கம். முதற்கண் வெள்ளிமலை வகுப்புகளை நடத்தி  ஒரு அறிவுசார் இயக்கமாக அதை வளர்க்கும் உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்!  சமீப காலங்களில் நான் உங்களை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். உங்கள் எழுத்து மொழி எனக்கு...

சைவம்- மெய்ஞானம்- கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு “நாங்கள் பாடத்திட்டத்தை முன்வைக்கவில்லை, ஆசிரியரை முன்நிறுத்திகிறோம்” என காணொளி ஒன்றில் நீங்கள் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய பல ஆசிரியர்களை நீங்கள் தேடித்தேடி சந்தித்து அவர்களின் வாழ்நாள் முழுவதுமான உறவை உருவாக்கியதை பல முறை குறிப்பிட்டுள்ளீர்கள்....

கார்ல் பாப்பர், கடிதம்

https://youtu.be/IpwCv0PpRM0 ஆசிரியருக்கு, கார்ல் பாப்பர் அவர்களின் The logic of Scinetific inquiry புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.இது ஒரு Text book.பாடப்புத்தகம்.பழைய அறிவியல் காலத்தை அரிஸ்டாட்டில் முதல் பிரான்சிஸ் பேகன் வரை வரையறுத்து கூறினீர்கள்.அதன் பிறகு...

பக்தியும் கலையும்

அன்புள்ள திரு.ஜெ சார் அவர்களுக்கு  நான் தனலட்சுமி. 24.12.2024 முதல் 26.12.2024 முடிய வெள்ளிமலை ஆலயக்கலை வகுப்பில் மகள் மற்றும்  பேத்தியுடன் கலந்து கொண்டேன். இது எனது முதல் வகுப்பு.  பழனி சிவகுமார் அவர்களின் ஆலயக்கலை...

முதல்நிலை தத்துவ வகுப்பு மீண்டும் எப்போது?

அன்புள்ள ஆசிரியருக்கு, கிருஷ்ணன் ஒரு முறை அறக்கல்வி மாணவர்கள் எல்லாம் ஒன்றாக இருக்கும் போது, ஜெயமோகன் நடத்தும் தத்துவ வகுப்பில் இப்போது கலந்து கொண்டால் பெரிதும் புரியாது பின்னர் கலந்து கொள்வது நல்லது என்று...

ஆன்லைனும் குருகுலமும்

  பலர் இணையவழியாகக் கற்க முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தனர். ஏற்கனவே வைணவ இலக்கிய அறிமுக வகுப்புக்குத்தான் இந்தவகையான மின்னஞ்சல்கள் வந்தன. வேறு வகுப்புகளுக்கு வருவதில்லை. காரணம் என்னவென்றால் சைவ வைணவ வகுப்புகள் பொதுவாக...

கவிதை, மரபுக்கவிதை

அன்புள்ள திரு ஜெயமோகன் வணக்கம் மரபிலக்கியப் பயிற்சி வகுப்பில் இம்முறை ஒரு புதிய முயற்சி தானாகவே மலர்ந்தது.பங்கேற்பாளர்கள் பலரும் வெண்பா எழுதுவதில் விருப்பம் காட்டினர். எனவே அதன் அடிப்படை இலக்கணங்களை ஒரு முறை நினைவு...

பயணத்தில் நாம் அடைவது என்ன?

https://youtu.be/rm47QcJo0aI ஒரு பயணம் நமக்கு எதை அளிக்கிறது? பயணத்தில் அடைவதை வேறு எவ்வகையிலாவது அடையமுடியுமா? நான் தொடர்பயணி. நினைவறிந்த நாள் முதல் பயணமே என் வாழ்க்கை. ஒருவேளை தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிகம் பயணம் செய்பவனாகக்கூட...