முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

விபாசனா, பௌத்த மெய்யியல் வகுப்புகள்

  https://youtu.be/Nl0SaqFLzvw லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் - விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது...

இன்று

இஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்

அன்பின் ஜெ! முழுமையறிவு நிகழும் மலைத்தங்குமிடத்தின் அறைகள், சமையலுக்கும், உரையாடலுக்கும் பொதுக்கூடம் ஒன்று, ஆங்காங்கே அமர்ந்து பேச கல்லாலான சில பெஞ்சுகள் தவிர எஞ்சிய 80-90% இயற்கைச் சூழவுள்ளது. தனிமையில் இருக்க பொருத்தமானதொரு இடம்....

பெண்களுக்கான வெளி

அன்புள்ள ஜெ நான் 17 ஆண்டுகளாக இலக்கிய வாசகி. இன்றும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இலக்கிய முகாம்களில் கலந்துகொண்டதில்லை. இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட அனுபவமே இலக்கிய முகாம்களுக்குச் செல்லக்கூடாது என்னும் எண்ணம் உருவாகக் காரணம்....

ஆசாரங்கள் எதுவரை தேவை?

https://youtu.be/6o3pM2TRYRA நம் வாழ்க்கையில் ஆசாரங்கள் சார்ந்து ஒரு சிக்கல் இருந்துகொண்டே இருந்துகொண்டிருக்கிறது. ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதா வேண்டாமா? ஆசாரங்களின் தேவை அன்ன? ஆசாரங்களுக்கு ஏதேனும் பொருள் உண்டா என்ன? முற்றிலும் ஆசாரங்கள் இல்லாத வாழ்க்கை சாத்தியமா?...

இஸ்லாம், கடிதம்

அன்புள்ள ஜெ, ஜூலை 12-14  நிகழ்ந்த இஸ்லாமிய மெய்யியல் வகுப்பு இரண்டு முதன்மை காரணங்களால் எனக்கு முக்கியமானது. ஒன்று இஸ்லாமிய சூஃபி மரபு பற்றிய அறிமுகம். அதன் செல்வாக்கு இந்திய நிலத்தில், குறிப்பாக தமிழ்...

விபாசனா பயிற்சியில் அடைவது என்ன?

https://youtu.be/2f6Qy6vrjW0 அமலன் ஸ்டேன்லியின் விபாசனா பயிற்சி முதல் அணி முடிந்துள்ளது. இரண்டாம் அணி தொடரவிருக்கிறது. விபாசனா பயிற்சி வழியாக ஒரு சாமானியன் அடைவது என்ன? எதை எதிர்பார்க்கலாம்? எந்த அளவு வரை சாத்திய? அமலன்...

பொன் என்பது…

அன்புள்ள ஜெ நான் எனது 18 ஆவது வயதில் முதல்முறையாக திருப்பதி வெங்கடேசப்பெருமாளைப் பார்க்கச் சென்றேன். மொத்தமும் தங்கத்தாலான அந்த அலங்காரத்தைக் கண்டேன். அன்றைக்கு எனக்கு அந்த அலங்காரம் எந்த வகையிலும் அழகானதாகத் தெரியவில்லை....

தெய்வம் தேவைப்படும் இடம்

அன்புள்ள ஜெ என்னுடைய முப்பத்தாறு வயது வரை நான் கடுமையான நாத்திகன். ‘நாத்தழும்பேற’ நாத்திகம் பேசியவன். அதன்பின் மெல்ல மெல்ல என் மனம் மாறியது. இன்று கடவுள் பக்தி உண்டு. கோயிலுக்கும் போவதுண்டு. ஆனால்...

பௌத்தம்:தியானமும் தத்துவமும்

அன்புள்ள ஜெ பௌத்த தியான முறைகளை உங்கள் அமைப்பில் திரு அமலன் ஸ்டேன்லி அவர்கள் கற்பிப்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இன்று பௌத்த தியான முறையான விபாசனாவும் அந்த அடிப்படை தத்துவத்தை கழற்றிவிட்டுவிட்டு...

அன்றாட வாழ்வில் தியானம்

https://youtu.be/3em-kw5ud30 சென்ற நூற்றாண்டில் தியானம்,யோகம் ஆகிய இரண்டும் வெவ்வேறாக இருந்தன. யோகம் உலகியலை துறந்து ஞானத்தேடல் கொண்டவர்களுக்குரியதாக இருந்தது. தியானம் மூளையுழைப்பு சார்ந்த மிகச்சிலரால் மட்டுமே செய்யப்பட்டது, அவர்களுக்கே தேவையாகவும் இருந்தது. இன்று சமூகத்தில் பெரும்பாலானவர்கள்...

நம் மனம், நாம்

வணக்கம் சார், சார் என்னோட பெயர் க. நான் வசிக்கிறது கோயம்புத்தூரில். சார் எனக்கு ரொம்ப வருஷமா மனசு ஒரு விஷயத்துல focus பண்ண முடியல சார். நான் புத்தகம் வாசிப்பேன் சார். ஆனா...