முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

ஆயுர்வேத அறிமுக முகாம் அறிவிப்பு

சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். புகழ்பெற்ற எழுத்தாளர். ஆயுர்வேத முறைகளை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர் நடத்திய இரண்டு வகுப்புகள் பலருக்கும் மிக உதவியானவையாக இருந்தன. ஆயுர்வேதம் ஏன் அறிமுகம் செய்துகொள்ளப்படவேண்டும்?...

இன்று

ஏன் நேர்க்கல்வி?

அன்புள்ள ஜெ, இன்றைய சூழலில் இணையவழியான வகுப்புகள் தவிர்க்கவே முடியாதவை ஆகிவிட்டன. நீங்கள் தொடர்ச்சியாக அவற்றை மறுத்து வருகிறீர்கள். இன்று ஏராளமான இணையவழி வகுப்புகள் உலகமெங்கும் நடைபெற்று வருகின்றன. நானே சில வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன்....

மதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?

அன்புள்ள ஜெ, நலம்தானே? நான் ஓர் கணிப்பொறியாளன். இலக்கியம், அரசியல், கிரிக்கெட் ஆர்வம் உண்டு. அரசியல் வழியாக உங்கள் தளத்துக்கு வந்தேன். இலக்கிய ஆர்வம் வந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி இதுதான். நீங்கள் பல்வேறு மதவகுப்புகளை...

உள்ளுணர்வைக் கூர்தீட்டிக்கொள்ள முடியுமா?

https://youtu.be/KEjwnkMnZ5c உள்ளுணர்வு எனப்படும் நுண்ணிய அகப்புரிதல் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது. தகவல்கல்வி எங்குமுள்ளது. அது இன்றைய இணையச்சூழலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கற்பனைக்கான கல்வி மிக குறைவானதாக உள்ளது. உள்ளுணர்வை பயில்தன் எங்குமே இல்லை. இன்று...

தியானமும் யோகமும் எவருக்காக?

அன்புள்ள ஜெ தியான வகுப்புகள் மற்றும் யோக வகுப்புகள் பற்றிய காணொளியை பார்த்தேன். என்னுடைய குடும்பத்தில் இருந்தே சிலர் எனக்கு அனுப்பியிருந்தார்கள். இந்த பயிற்சிகளைப் பற்றி தெரியும். ஆனால் இன்று எல்லா இடங்களிலும் நிகழும்...

இந்திய தத்துவ அறிமுகம் மீண்டும் எப்போது?

https://youtu.be/tC6Gh5DCCkM அன்புள்ள ஜெ, வணக்கம். பல நாட்களுக்குப் பின் எழுதுகிறேன். என்றாலும் ஒரு நாள் கூட, ஒரு பொழுது கூட உங்களிடம் பேசாமல், நீங்கள் எழுதியவற்றை நினைக்காமல், படிக்காமல், உங்களை பற்றி பேசாமல் கழிந்ததில்லை. கடந்த...

குரு நித்யா காவியமுகாம், என்ன தகுதி?

அன்புள்ள ஜெ குரு நித்யா காவிய முகாமில் கலந்துகொள்ள என்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்? ஜெயலக்ஷ்மி அன்புள்ள ஜெயலக்ஷ்மி இலக்கிய ஆர்வம் மட்டுமே தேவை. பொதுவாக எங்கள் நிகழ்ச்சிகள் எல்லாமே தொடக்கநிலை வாசகர்களை உத்தேசித்து செய்யப்படுபவை. ஆகவே எதற்குமே அடிப்படையான...

ரசனை ஏன் இன்றியமையாதது?

https://youtu.be/IhKFHZJ8Ajo மிகச்சாதாரணமான விஷயங்களையே இந்த பதிவுகளில் தொடர்ச்சியாகச் சொல்லிக்க்கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இவற்றை கேட்பவர்கள் உடனடியாக ‘ஆம், இதை நான் அறிவேன்’ என உணரவேண்டும். இது அவர்களறிந்ததை நினைவூட்டுவது, தொகுத்துச்சொல்வதுதான். அவர்கள் அறியாத ஒன்றை...

பைபிள் கற்பவர் எவர்?

அன்புள்ள ஜெ நீங்கள் பைபிள் வகுப்புகள் நடத்துவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதெல்லாம் செல்லும் திசை அதுதான். என்னுடைய ஒரு கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.  பைபிள் வகுப்பிலே சேர்பவர்கள் எல்லாருமே இந்துக்களாகவே...

இலக்கியப் பயிற்சிகள் எவருக்காக?

அன்புள்ள ஜெ இலக்கியத்தை கற்றுக்கொடுக்க முடியுமா? யாருக்காக இந்த இலக்கிய வகுப்புகள் நடைபெறுகின்றன? எந்த வகையான கல்விகள் கற்பிக்கப்படுகின்றன? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன் தொடக்கநிலையிலுள்ளவர்களுக்காகவே இந்த வகுப்புகள். இன்னும் வாசிக்க ஆரம்பிக்காதவர்கள், வாசிக்கும் ஆர்வம்கொண்டவர்களுக்காக இவை நடத்தப்படுகின்றன. ஏறத்தாழ இருபதாண்டுகளாக...

சைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா

அன்புள்ள ஜெ, இன்றைய சூழலில் பல்வேறு இடங்களில் சைவசித்தாந்த வகுப்புகள் நிகழ்ந்து வருகின்றன. வைணவ சித்தாந்த வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு நவீனச் சூழலில் இந்த வகுப்புகளில் கற்பதனால் என்ன நன்மை? இந்தக் கல்விக்கும்...