முழுமையறிவு குழு
எங்களைப் பற்றி
இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...
வகுப்புகள்
வகுப்பு அறிவிப்பு
இந்திய மரபிசை ரசனை அறிமுக வகுப்புகள்.
இந்திய மரபிசை ரசனை அறிமுக வகுப்புகள்
ஜெயக்குமார் நடத்திவரும் இந்திய மரபிசை வகுப்புகள் பலருக்கு வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஓர் அனுபவ உலகைத் திறந்துவிட்டவை. தொடர்ச்சியாக அவற்றில் பங்கேற்பாளர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்
திரைப்பாடல்கள் வழியாகவும் அறிந்த...
வரவிருக்கும் வகுப்புகள்
There are currently no events.
இன்று
செல்பேசி அடிமைத்தனம்
https://youtu.be/oLPvrvshM6k
ஜெ
செல்பேசி அடிமைத்தனம் குழந்தைகளை எப்படி அழிக்கிறது என்பதை பரவலாக எல்லா ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அதற்கு என்ன செய்வது என்பதுதான் நமக்கு தெரியவில்லை. குழந்தைகளுக்கு ஆக்டிவிட்டிகள் தேவை என்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு...
பிறரைக் கவனித்தல்
அன்புள்ள ஜெ,
இளையதலைமுறை எழுத்தாளர்கள் ஏன் நேர்ச்சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தங்களைப் பற்றி பேசவோ, தாங்கள் பேசவோ மட்டுமே விரும்புகிறார்கள். பிறர் பேசுவதைக் கேட்கும் மனநிலை கொண்ட இளம்படைப்பாளிகள் மிகமிகக்...
சிந்திப்பவர்களுக்காக மட்டும்
https://www.youtube.com/watch?v=hNGMMJK85RU
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொலிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த உரையாடல் வழியாக ஒரு பொதுவான அறிவுச்சமூகம் உருவாகி வருவதை என்னால் பார்க்க முடிகிறது. எனது அலுவலகத்தில் மூன்று பேர் இந்த காணொலிகளை பார்க்கிறார்கள்....
இலக்கிய முகாம்கள் எதற்காக?
அன்புள்ள ஜெயமோகன்
குரு நித்யா இலக்கிய அரங்கு நிகழப்போவதை அறிந்தேன். தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்த இலக்கியச் சந்திப்பு இப்போது மூன்றாவது தலைமுறையை அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. நான் வெளிநாட்டில் இருந்தாலும்...
கருத்தாடல் – வாழும் தமிழ்.
அன்புள்ள ஜெயமோகன்,
வாழும் தமிழ் இலக்கிய நிகழ்வின் காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விவாதமும் மிகத் தீவிரமான நிலையில் தான் நடந்திருக்கிறது. ஒருவர் கூட பேச்சில் சோடை போனதாக சொல்ல முடியாது....
எனக்கானவை!
https://youtu.be/hNGMMJK85RU
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொலியில் வரும் உரையாடல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு நாளும் காரில் செல்லும்போது இந்த உரையாடலை கேட்பது என்னுடைய வழக்கம். ஓர் எழுத்தாளர என்னுடன் இருந்து பேசிக் கொண்டிருக்கும் உணர்வு...
கடவுளும் மறுப்பும்
https://www.youtube.com/watch?v=19PEii3EQg0&t=622s
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய கடவுள் மறுப்பாளர் பற்றிய காணொளியை பார்த்தேன். கடவுளை மறப்பது என்பது இளமையில் நான் நான் என்று நம் ஆணவம் எழுந்திருக்கும் காலகட்டத்தில் நிக்ழ்கிறது. இந்த உலகம் நம்மை மீறிய பல்வேறு...
மூன்று செயலின்மைகள்
https://youtu.be/rNnOl93pn6s
அன்புள்ள ஜெயமோகன்,
செயலாற்றுவதற்கான மூன்று பொன் விதிகளை பற்றிய உங்களுடைய காணொளியை விரும்பி பார்த்தேன். என் மாணவர்களுக்கு அந்த காணொளியை நான் பரிந்துரை செய்தேன். வெவ்வேறு வகையான தன்முன்னேற்ற நூல்கள் மற்றும் செயலாற்றுவதற்கான வழிகாட்டு...
கடவுளுக்கு அப்பால்
அன்புள்ள ஜெயமோகன்,
கடவுள் மறுப்பாளர்கள் எதை முன்னிறுத்துகிறார்கள் என்ற காணொலியை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு கடவுள் மறுப்பாளன. இளமை முதல் அப்படித்தான். இப்போதும் கடவுள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு...
மூன்றுநாட்களில் ஓவியம், கடிதம்
அன்புள்ள ஜெ
ஓவியப்பயிற்சி என்பது ஒரு தொழில்நுட்பம். நீண்டகால பயிற்சியால் வரும் திறமை அது. இயல்பாகவே ஓவியம் வரையும் ருசியும் தேவை. அதை ஒரு சிறு சம்மர் கேம்ப் ஆகச் சொல்லிக்கொடுத்துவிட முடியுமா? என்...











