முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

தியானம் – உளக்குவிப்பு பயிற்சி முதல் நிலை

  https://youtu.be/a6Md0Wqu9Bg தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது. இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே...

வரவிருக்கும் வகுப்புகள்

இன்று

குருபூஜை மரபு நம்முடையதா?

குருபூர்ணிமா நம்முடையதா என்ற கேள்வி அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதையொட்டிய நான்கு கேள்விகளுக்கான பதில்கள். அ. வியாசர் வேதாந்த மரபைச் சேர்ந்தவர். சைவர்களுக்கு உரியவர் அல்ல. பதில். முற்றிலும் பிழையான கருத்து அது. இந்து மதப்பிரிவுகள் அனைத்துக்குமே...

சூஃபி மெய்யியலின் நாட்கள்

இனிய ஜெயம் ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்களின் இஸ்லாமிய மெய்யியல் அறிமுக வகுப்பில் கலந்து கொண்டது மேலும் ஒரு பரவச கற்றல் அனுபவமாக இருந்தது.அல்லாஹ் என்றால் என்ன?.ஒரு முஸ்லிம் ஏற்று ஒழுகவேண்டிய ஐந்து அடிப்படைகள் ,அவை...

குரு, கடிதம்

https://youtu.be/gvIOVpie0B0 அன்புள்ள ஜெ உங்கள் குரு நித்ய சைதன்ய யதியைப் பற்றிய உரை சுருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. மேலை தத்துவம், கீழைத்தத்துவம் ஆகியவற்றுக்கு நடுவே உள்ள சமநிலையும்; இலக்கியம் மெய்யியல் ஆகியவற்றுக்கு நடுவே உள்ள இணைப்பும்...

வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளுதல்

https://youtu.be/Tf52xaX2wKg அன்புள்ள ஜெயமோகன் உண்மையில் உங்களுடைய காணொளி என் வாழ்க்கையை அப்படியே காட்டியது. இன்றைக்குள்ள வாழ்க்கை என்பது 60 வயதுக்குள் தீர்ந்துவிடுகிறது. முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு இன்று லௌகீக வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கிறது....

ஆதித்தகரிகாலன் கொலை, கடிதம்

https://youtu.be/iOvoxNLaag0 அன்புள்ள ஜெ நான் உங்கள் காணொளி ஒன்றைப் பார்த்து உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொலைசெய்யப்பட்டார் என்று இங்கே அரைநூற்றாண்டாக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அண்மையில் பொன்னியின் செல்வன் வெளிவந்தபோது அந்தப்பிரச்சாரம்...

இலக்கியத்தில் நகரங்கள்

https://youtu.be/qy3JfplXOI0 இலக்கியத்தில் நகரங்கள் ஏன் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன என்று விவாதித்திருந்தீர்கள். முக்கியமான காரணம் என்று எனக்குப் படுவது ஒன்றே. கிராமங்களில் ஒரு community life உள்ளது, அது நகரங்களில் இல்லை. நகரங்களில் அத்தனைபேரும் தனிமையில்...

உயிர் எத்தன்மைத்து?

அன்புநிறை ஜெ, முதல்நிலைப் பயிற்சி வகுப்பினால் கிடைத்த உடல் மற்றும் மனநிலையின் முன்னேற்ற அனுபவமும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் ஜ{ன் 6,7,8 தேதிகளில் வெள்ளிமலையில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய...

குருபூர்ணிமா நிகழ்வு

அன்புள்ள ஜெ, நலம்தானே? குருபூர்ணிமா நிகழ்வு பற்றிய செய்தியைக் கண்டேன். அந்நாளை வெண்முரசு நாளாகக் கொண்டாடுவது பற்றியும் அறிந்துகொண்டேன். அத்தகைய ஒரு விழா மிக அண்மைக்காலமாகத்தான் நிகழ்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்களின் கால்களை கழுவி வழிபடுவது போன்ற...

குரு நித்யா ஆய்வரங்கம், இடம்

அன்புள்ள ஜெ நலம்தானே? குரு நித்யா ஆய்வரங்குக்கு விண்ணப்பித்திருந்தேன். இடமில்லை என்னும் தகவல் வந்தது. நிகழ்வு சிறப்பாக இருந்தது என்னும் செய்திகளைக் கேட்டேன். எழுத்தாளர்கள், சகவாசகர்களுடன் தங்கி உரையாடுவது என்பது என்னைப்போன்ற ஒருத்திக்கு மிக அபூர்வமான...

நாவலை எழுதவைப்பது…

https://youtu.be/oXqX6pfTu94 அன்புள்ள ஜெ நாவல் போட்டியை அறிவித்து, கூடவே மாணவிகளை எழுதவைப்பதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறீர்கள். மிகச்சிறப்பான ஒரு முயற்சி. ஆனால் நம் கல்விமுறையில் ஆங்கில அறிவு மிகமிகக் குறைவாகவே உள்ளது. நம் குழந்தைகள் ஆங்கிலம்...