முழுமையறிவு குழு
எங்களைப் பற்றி
இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...
வகுப்புகள்
வகுப்பு அறிவிப்பு
ஆலயக்கலைப் பயிற்சி
ஜெயக்குமார் நடத்திவரும் ஆலய பயிற்சி வகுப்புகள் எங்கள் முழுமைஅறிவு சார்பில் நான்காண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஏறத்தாழ ஐநூறு பேருக்கு மேல் அந்த பயிற்சிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் அது வாழ்க்கையின் புதிய ஒரு...
வரவிருக்கும் வகுப்புகள்
There are currently no events.
இன்று
உளக்குவிப்பு நிகழ்ந்தபின்னர்…
அன்புள்ள ஆசிரியர் திரு. ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
பேரமைதியும் அகத் தெளிவும்: ஒரு யோகானுபவப் பெருவெளி...
வெள்ளிமலையில் நித்யவனத்திலிருந்து இறங்கிய வேளையில், உடலிலும் உயிரிலும் ஓர் அலாதியான புத்துணர்ச்சி என்னுள் பிரவகித்ததை உணர்ந்தேன். ஏறத்தாழ ஓராண்டிற்கு...
சூஃபி மரபும் நாமும், கடிதம்
அன்புள்ள ஜெ
இஸ்லாம் பற்றிய அறியாமை நமது சூழலில் மிகப்பெரிய அளவிலே இருக்கிறது. அரசியல் சார்ந்து இஸ்லாம் பற்றிய காழ்ப்பு கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் தங்களைத் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை...
நித்யாவின் ஆசி.
அன்புள்ள ஜெ
குரு நித்யா காவியம் முகாமில் நிகழ்ந்த உரையாடல்கள் பற்றி நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டேன். இந்த முறை நான் வருவதற்காக பதிவு செய்திருந்தேன். வர முடியாமல் ஆகி விட்டது. இன்றைய அலுவலகங்களின் நெருக்கடிகளை...
காவிய முகாம் 2026 – ஓர் அகப்பார்வை- இராச. மணிமேகலை
மூன்று நாட்கள் இலக்கியம் சார்ந்து ஒரு விவாதம் ஓரிடத்தில் நிகழ்வதும், அதற்கு நான் போக எண்ணி இயலாமல் போவதும் ஒவ்வொரு வருடமும் நிகழ்வதுதான். இந்தமுறை கிளம்பிவிட்டேன். 4.30 மணிக்கு அந்தியூரை அடைந்தால்...
இஸ்லாமை கற்பவர்கள் உண்டா?
அன்புள்ள ஜெயமோகன்,
தொடர்ச்சியாக இஸ்லாமிய சூஃபி தத்துவ வகுப்புகளை உங்கள் முழுமை அறிவு சார்பில் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதில் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்களா? ஏனென்றால் தமிழகத்தில் அப்படி இந்துக்கள்...
வெண்முரசு வாசகர் வட்ட விருது விழா- இராச மணிமேகலை
புதுவை வெண்முரசு வாசகர் வட்டம் (24.04.26) அன்று நிகழ்த்திய கவிஞர் வி.சங்கர் அவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும், மாதாந்திர கூடுகை நிகழ்வும் இரு அமர்வுகளாக நண்பர் அரிகிருஷ்ணன் இல்லத்தில் ‘ஜெயகாந்தன் அரங்கில்’ நடைபெற்றது....
கவிநிலவனின் வகுப்பு.
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
கடந்த மூன்று மாதமாக கவி நிலவன் அவர்களின் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் வகுப்பு நடந்தது. முதல் வகுப்பில் பிள்ளை தமிழ், குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு, விநாயகர் வணக்க பாடல் ஆகியவற்றை கற்றுக்...
நீலக்குறுநிலவு- பாரி
அன்பின் ஜெ,
நினைவை மீட்டி பார்க்கையில் கடந்த மாதத்தில் எனக்கு வாய்த்த பொற்கணங்கள் யாவும் நித்யவனம் அளித்து கொடையாகவோ அல்லது அதுவொரு துவக்கப்புள்ளியாகவோ இருந்திருக்கிறது. நாவல், சிறுகதை பயிற்சி முகாம் முடித்து வந்தவுடன் வகுப்பில்...
தகுதி, கடிதம்
https://www.youtube.com/watch?v=2JOIIo4fwig&t=606s
அன்புள்ள ஜெ,
தகுதிக்கு ஏற்ப அங்கீகாரம் இல்லை என்பது பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக் கொள்ளும் ஒரு வேடம் என்று நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் செய்யும் வேலை என்பது அவர்களின் பிழைப்புக்காக, உயிர் வாழ்வதற்காக அவர்...
அன்றாடம் உரையாடுவது…
https://www.youtube.com/watch?v=hNGMMJK85RU
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகள் நடுவே இல்லாமல் இருந்தன. அவை மீண்டும் வர ஆரம்பித்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் காணொளிகளை போடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்று எண்ணம் எனக்கு ஏற்பட்டது....











