முழுமையறிவு குழு
எங்களைப் பற்றி
இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...
வகுப்புகள்
வகுப்பு அறிவிப்பு
இஸ்லாமிய மெய்யியல், சூபி ஞானம்- வகுப்புகள்.
நிஷா மன்ஸூர்
கவிஞரும், எழுத்தாளரும், பேச்சாளருமான நிஷா மன்ஸூர் சூஃபி இஸ்லாமிய மரபைச் சேர்ந்தவர். குரு நித்ய சைதன்ய யதிக்கும் அணுக்கமானவராக இருந்தார்.
முழுமை அறிவின் சார்பில் தொடர்ச்சியாக நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய மெய்ஞான...
வரவிருக்கும் வகுப்புகள்
There are currently no events.
இன்று
அன்றாடம் உரையாடுவது…
https://www.youtube.com/watch?v=hNGMMJK85RU
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொளிகள் நடுவே இல்லாமல் இருந்தன. அவை மீண்டும் வர ஆரம்பித்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் காணொளிகளை போடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்று எண்ணம் எனக்கு ஏற்பட்டது....
அரசியல் பற்றி…
என்னன்பு ஜெ.மோ.
தங்களின் உரைகளை எனது நடை பயிற்சிகளில் தினசரி கேட்கிறேன். சில உரைகளை மிகப் பிடித்தப் பாடலைப் போல.
படித்த விஷயங்களைப் நினைவுறுத்திப் பகிர்ந்தாலும் கருத்துக்களை வலிமையாக்க இடையிடையே போகிற போக்கில் நீங்கள்...
நியூயார்க் விழா,கடிதம்
இந்த பிறந்தநாள் செய்யமுடியாத ஒரு செயலை செய்து காட்டி முடித்ததில் தொடங்கியிருக்கிறது. வாழும் தமிழ் விழா அத்தனை நேர்த்தியாக நடந்தேறியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இது நமக்கான உலக அங்கீகாரத்திற்காக நாம் எடுத்த...
தியானம்,யோகம்- முதல்வகுப்புக்கே மீண்டும் வரலாமா?
அன்புள்ள ஜெ,
நான் தியானம்- யோகம் ஆகிய பயிற்சிகளின் முதல் வகுப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். மீண்டும் கலந்துகொள்ளலாமா? அல்லது இரண்டாம் நிலையில் மட்டும்தான் கலந்துகொள்ளலாமா?
சிவக்குமார்
அன்புள்ள சிவக்குமார்,
முதல் வகுப்பிலேயே மீண்டும் கலந்துகொள்ளலாம். எத்தனைமுறை வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்வது...
சமூகவலைத்தளங்களில் உண்மை.
https://www.youtube.com/watch?v=H0bMMqgX6Rs&t=494s
அன்புள்ள ஜெயமோகன்,
சமூக வலைத்தளங்களில் வெறுப்பு அல்லது காழ்ப்பு தொடர்ச்சியாக கொட்டப்படுகிறது. காழ்ப்பின் ஒரு பகுதியாக தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது தகவல்கள் எதுவுமே தகவல் ஆக நமக்கு வந்து சேர்வதில்லை. முன்பு நாளிதழ்கள் இருந்தபோது...
தாவரம், பறவைகள், ஓவியம்
அன்புள்ள ஜெ
குழந்தைகளுக்கான வகுப்புகள் முடிந்து விட்டன என்று நினைக்கிறேன். பறவை பார்த்தல், தாவரங்களைப் பார்த்தல் ஆகிய இரண்டு வகுப்புகளும் மிக முக்கியமானவை. ஓவியக் கல்வி என்பது இன்றைக்கு வெவ்வேறு பள்ளிகளிலேயே பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிறது....
சமூகவலைத்தளங்களின் வசைகள்.
https://www.youtube.com/watch?v=Pqm1ltmgvXg&t=490s
அன்புள்ள ஜெ,
உங்கள் மீதான வெறுப்புகள் ஏன் உருவாகின்றன என்று ஒரு காணொளியிலே சொல்லியிருந்தீர்கள். உண்மையில் இன்று சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்லும் எவர் மீதாவது வெறுப்பில்லாமல் இருக்கிறதா என்பதுதான் என்னுடைய...
குருகுலத்தில் தங்குதல்
அன்புள்ள ஜெ,
கட்ந்த இருபது வருடங்களாக இந்தியாவின முக்கியமான குருகுலங்கள் அனைத்திலும், சென்று தங்கி அதன் பாடங்களையும், செயல்படும் விதத்தையும், உடனிருந்து அறிந்து வந்திருக்கிறேன். அவற்றின் ஒழுக்க நெறிகளும், சமூகத்தின் மேல் பொறுப்பும்...
ஆட்காட்டியால் காட்டிக்கொடுக்கப்படுதல்.
அன்பும் பெரும் மரியாதைக்குரியவருமான திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
இவ்வுலகில் நம்முடன் வாழும் எண்ணற்ற பறவைகளை இதுவரை அறியாமல் இருந்ததற்கான ஒரு குற்ற உணர்வுடனும், இப்போது அவற்றைக் கண்டு அறிந்துகொண்ட மகிழ்ச்சியுடனும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
“முழுமை...
சலிப்பில் இருந்து செயலின்மைக்கு…
அன்புள்ள ஆ,
உங்கள் கடிதம் பார்த்தேன்.
இதில் உள்ள உணர்வு நிலைகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி உண்மையில் நேரில் நபர்களை பார்க்காமல் அறுதியாக எதுவும் முடிவு எடுக்க முடியாது. பொதுவாக மிதமிஞ்சிய வேலைச்சுமையும் பயனற்ற வேலையில்...












