முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

வாசித்தல், சிந்தித்தல், விவாதித்தல்- பயிற்சி.

  இன்றைய செயற்கைநுண்ணறிவு காலகட்டத்தில் தகவல்கள் பொருளிழந்துகொண்டிருக்கின்றன. தகவல்களை தொகுத்து அளிப்பது இன்று மென்பொருட்களால் எளிதாகச் செய்யப்படுகின்றன. ஆனால் நம் கல்விமுறை முழுக்க முழுக்க தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அது நமக்கு தகவல்களை...

வரவிருக்கும் வகுப்புகள்

There are currently no events.

இன்று

தத்துவமும் நாமும்

ஆசிரியருக்கு, சென்றமுறை நாம் புத்தகத்திருவிழாவில் சந்தித்தபோது உங்களிடம் நாங்கள் இப்போது ஒரு புதியவர் ஒருவரை எங்கள் குடும்பத்தில் எதிர்பார்க்கிறோம் என்றேன். அப்போது கொஞ்சம் பிரச்சனை இல்லாமல் இருந்தது ஆனால் சரியான உணவை எடுத்துக்கொள்ளாமல் ரத்த அணுக்களின்...

சரஸ்வதியும் சாரதையும்

அன்புள்ள ஆசிரியருக்கு, வெள்ளிமலைக்கு வருவதென்பதே இனிமைதான். வீடு திரும்பியதும் மீண்டும் அங்கே செல்வதெப்போது என்ற ஏக்கமும் தொற்றிக் கொள்ளும். அன்றாடத்தின் அலுப்பிலிருந்து தப்பியதன் கொண்டாட்டம், அலைபேசிக்கு ஓய்வு, அலைபேசியிலிருந்து நமக்கு ஓய்வு, இனிய சுற்றுச்சூழல், இனிய...

தத்துவமும் தியானமும்

அன்புள்ள ஜெ, வணக்கம். இரண்டாம் வகுப்பிற்கும் மூன்றாம் வகுப்பிற்கும் இரு வார இடைவெளியே இருந்ததால், சிறு குழப்பத்திற்கு பின் நண்பர்களின் ஆலோசனைப்படி பதிவு செய்துவிட்டேன். விஷ்ணுபுரம் புத்தக கடை திறப்பு விழாவில் சந்தித்தபோது, நீங்கள்  'மூன்றாவது...

வரலாற்றெழுத்தும் தமிழகமும்.

https://youtu.be/LBRA-XWop0Q   அன்புள்ள ஜெ, வரலாறு உருவாகும் விதம், வரலாற்று எழுத்தின் வகைகள் பற்றி நீங்கள் பேசிய சுருக்கமான காணொளியை பார்த்தேன். தமிழகத்தில் இன்று மிக அதிகமாக கையாளப்படுவது திரிக்கப்படுவது வரலாறுதான். வரலாற்று எழுத்தில் உள்ள அடிப்படைகள்,...

பக்தி இயக்கம், கடிதம்

https://youtu.be/V5NSPIdfM_8 அன்புள்ள ஜெயமோகன், இந்தியா என்பது பக்தி இயக்கத்தின் சிருஷ்டி என்ற ஒரு கூற்று உண்டு. இந்தியாவில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பர்ந்து இருக்கும் ஒற்றைப் பேரியக்கம் என்றால் அது பக்தி இயக்கம்தான். அதன்...

வேதமும் விஞ்ஞானமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  பழம் பாறை, தத்துவத்தையும் அறிவியலையும் உயர் நிலையில் எடுத்து செல்லும் ஒரு கதை.  "அ "கரமான முதல் முழு இருப்பே , நீயான "எனக்கு/நான்" கதையை சொல்கிறது.   முதல் பகுதியில் உடல்...

வேதமெய்மை

அன்பிற்கினிய ஜெ, வணக்கம், பல நாள்களுக்கு முன் " இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு" என்ற குறளைப் படிக்க நேர்ந்ததும் ஒரு நொடி நிறுத்தி, கண்ணீர் விட்டு அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு...

யோகம் பயில்தல்.

https://youtu.be/1kiCb2KS4Gg வணக்கம் ஜெ, உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அண்மையில் ஒரு காணொளியில் இயற்கை என்பதை தியானம் செய்யும் வழி முறையை பற்றி சொல்லியிருந்தீர்கள். இயற்கையுடன் ஒன்றிணைதல், இயற்கையுடன் மனம் கரைந்து இருத்தல் ஆகியவற்றைப்...

சலிப்பும் மீட்பும்

https://youtu.be/_9vc3gTNhjY அன்புள்ள ஜெ மகிழ்ச்சிக்கான வழி என்ற காணொலியை நான் பலமுறை பார்த்தேன். உங்கள் உரைகளில் நீங்கள் நேரடியாக நம் மனதைப்பார்த்துப் பேசுவதுபோன்ற ஒரு தொனி உள்ளது. சுயமுன்னேற்ற உரையாளர்கள் போல வெற்றியாளர்களின் கதைகள், மேற்கோள்கள்...

வாழ்க்கையின் விடைகள்

https://youtu.be/LFT_mPVI_R8 அன்புள்ள ஜெ, உங்கள் காணொலிகளில் அதிகமாக பார்க்கப்படுவது வாழ்க்கையின் சிக்கல்களுக்கான தீர்வு என நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அறிவதற்காகத்தான். சூழ்ந்துள்ள எதிர்மறைப் பண்புகளை கடந்து மெய்யான இன்பங்களை செயல் வழியாக தேடிக்கொள்வதைப் பற்றி...