முழுமையறிவு குழு
எங்களைப் பற்றி
இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...
வகுப்புகள்
வகுப்பு அறிவிப்பு
இந்திய மரபிசை ரசனை அறிமுக வகுப்புகள்.
இந்திய மரபிசை ரசனை அறிமுக வகுப்புகள்
ஜெயக்குமார் நடத்திவரும் இந்திய மரபிசை வகுப்புகள் பலருக்கு வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஓர் அனுபவ உலகைத் திறந்துவிட்டவை. தொடர்ச்சியாக அவற்றில் பங்கேற்பாளர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்
திரைப்பாடல்கள் வழியாகவும் அறிந்த...
வரவிருக்கும் வகுப்புகள்
There are currently no events.
இன்று
குழந்தைகளுக்கான நிகழ்வுகள்.
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் முழுமை அறிவு சார்பில் நிகழத்தப்படும் தத்துவம் மற்றும் கலைப் பயிற்சி வகுப்புகளை பற்றி கேள்விப்பட்டு கொண்டிருந்தேன். இப்போது பறவைகள் பார்த்தல், தாவரங்களை பார்த்தல், ஓவியம் போன்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை...
இசை அறிமுகம் எப்படி நிகழ்கிறது?
https://www.youtube.com/watch?v=vLGD_0v0Y6Y
அன்புள்ள ஜெ,
நான் என் நண்பர்கள் பலரும் ஆழமாக இசை கேட்பதை பார்த்திருக்கிறேன். நானும் இசை கேட்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு இசைத்தட்டுகளை வாங்கி கேட்க ஆரம்பித்தேன். ஆனால் சில பகுதிகளில் மட்டும்தான்...
பெருதிட்டங்கள் உதவுமா?
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய நியூயார்க் இலக்கிய விழா பற்றிய செய்திகளை கேள்விப்பட்டு அவற்றை வாசித்து பார்த்தேன். மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கி ,சரியான திட்டமிடல்களுடன் அதை நடத்தி முடித்திருக்கிறீர்கள். அதன் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அடுத்த...
அன்றாட அரசியலும் நாமும்
https://www.youtube.com/watch?v=yDHWyeucigU&t=539s
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த தேர்தல் முடிவை ஒட்டி நீங்கள் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்திருந்த அரசியல் இல்லாத சிந்தனை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தேன். சென்ற பல மாத காலமாக இணையத்தில் அரசியல்...
எழுத்தாளர்களின் அரசியல்.
https://youtu.be/yDHWyeucigU
அன்புள்ள ஜெயமோகன்,
அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளை பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தபோது உங்களுடைய அரசியலின்மை பற்றிய காணொளிகளை பார்க்க நேர்ந்தது .அந்த காணொளிகளில் தொடர்ச்சியாக நீங்கள் ஒரு எழுத்தாளர் சமகால அரசியலில் இருந்து ஏன்...
ஆனந்த விகடனில் என் தொடர்
https://www.youtube.com/watch?v=zAaVydytjME
ஆனந்த விகடனில் நான் எழுதும் தொடர் மேகங்களின் குரல் என்னும் தொடரை எழுதவிருக்கிறேன். இது சங்க சித்திரங்களைப் போலவே எழுதியிருக்கிறேன். மெய்யியல் சார்ந்த தொடர். ஆனால் பொதுவாக அனைவரும் வாசிப்பதற்குரியது.
இந்த கட்டுரைத்தொடரை நம்...
மனமது செம்மையானால்…
அன்புநிறை ஜெ,
குரு தில்லை செந்தில் பிரபு அவர்களின் உளக்குவிப்பு தியான வகுப்புகளில் கடந்த வருடம் முதல்நிலை, இரண்டாம் நிலை வகுப்புகளில் கலந்து கொண்டேன். அதிலிருந்து நான் கற்றதும், பெற்றதும், அடைந்ததுமான தியான...
செல்பேசி அடிமைத்தனம்
https://youtu.be/oLPvrvshM6k
ஜெ
செல்பேசி அடிமைத்தனம் குழந்தைகளை எப்படி அழிக்கிறது என்பதை பரவலாக எல்லா ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அதற்கு என்ன செய்வது என்பதுதான் நமக்கு தெரியவில்லை. குழந்தைகளுக்கு ஆக்டிவிட்டிகள் தேவை என்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு...
பிறரைக் கவனித்தல்
அன்புள்ள ஜெ,
இளையதலைமுறை எழுத்தாளர்கள் ஏன் நேர்ச்சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தங்களைப் பற்றி பேசவோ, தாங்கள் பேசவோ மட்டுமே விரும்புகிறார்கள். பிறர் பேசுவதைக் கேட்கும் மனநிலை கொண்ட இளம்படைப்பாளிகள் மிகமிகக்...
சிறுபொருட்கள், கடிதம்.
https://www.youtube.com/watch?v=Ju01tJ4PyAo
அன்புள்ள ஜெயமோகன்,
சிறிய பொருட்கள் அளிக்கும் மகிழ்ச்சியை பற்றிய காணொலியை பார்த்தேன். என் வாழ்க்கையில் இதுவரைக்குமான மகிழ்ச்சிகளை திரும்பிப் பார்க்கும்போது என் மிகச்சிறிய ஒரு சேமிப்பு பழக்கம்தான் இதுவரைக்கும் என்னை வாழவைத்துள்ளது என நினைக்கிறேன்....











