முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

வைணவ இலக்கிய அறிமுக வகுப்புகள். அறிவிப்பு

வைணவ இலக்கிய அறிமுக முகாம் நாலாயிரத் திவ்யபிரபந்தமே வைணவ தத்துவம் தோன்றிய விளைநிலம். அதை அறிவார்ந்து அணுகுவதும், அதன் தமிழ்ச்சுவையை அறிவதும் இன்றைய தமிழ்ப்பண்பாட்டை அறிவதற்கு மிக இன்றியமையாதது. அறியாதவர் தமிழறியாதோர் என்றே சொல்லிவிட...

இன்று

தத்துவம் நான்காவது வகுப்பு

அன்புள்ள ஜெ தத்துவக் கல்வி நான்காம் வகுப்புக்கான அறிவிப்பு தளத்தில் வெளியாகவே இல்லை. அதற்குள் ஏற்கனவே பட்டியலில் இருந்து அந்த குறிப்பு மறைந்துவிட்டிருக்கிறது. வகுப்பு நடைபெறுகிறதா? சந்திரசேகர் அன்புள்ள சந்திரசேகர், நான்காம் தத்துவ வகுப்புகள் இரண்டு மாதம் முன்னரே...

இந்து மதத்தை கற்று அறியவேண்டுமா?

https://www.youtube.com/watch?v=dwo_Q4sExto இந்து மதத்திற்கு ஒரு பாடத்திட்டம் உண்டா? அதை ஓர்  இந்து முறையாகப் பயில முடியுமா? தத்துவார்த்தமாக மட்டுமே அதை அணுகமுடியுமா? நம்மைப் பற்றி நாமே ஒன்றும் தெரியாமலிருக்கும் கீழ்மையில் இருந்து வெளியேற முடியுமா?  

மாற்றுமருத்துவ வகுப்புகள்!

அன்புள்ள ஜெ, முழுமைக்கல்வி என்ற பேரில் நீங்கள் நடத்திவரும் வகுப்புகளை பார்க்கிறேன். இன்றைய சூழலில் மிக அவசியமானது மாற்று மருத்துவம் பற்றிய கல்வி. மருத்துவக் கொள்ளையை தடுக்கும் வழி அதுவே. அதற்கான வகுப்புகளை நீங்கள்...

புதுக்கல்வி, சில கனவுகள்

அன்புள்ள ஜெமோ முழுமையறிவு ஒரு மகத்தான முயற்சி. வழக்கம்போல முதலில் சிறிய அளவில் தொடங்கி, வாய்ப்புகளைக் கணக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறீர்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், தமிழ் விக்கி போல இதுவும் ஒரு...

பறவை பார்த்தல், கடிதம்

அன்புள்ள எழுத்தாளருக்கு, இன்று காலை பறவைப்பார்த்தல் வகுப்புக்கு நித்தியவனம் வந்தேன். சில வருடங்கள் முன்பு கூட என் மாமா மகன் விளையாடி கொண்டு இருந்த விளையாட்டு சாமான்களை பார்த்து நான் இதுல எல்லாம் நான்...

செயலின்மையிலிருந்து ஏன் விடுபடவேண்டும்?

https://youtu.be/K3L4FKL5bsE செயலின்மை என்பது நம்மைச் சூழ்ந்திருக்கும் பெரும் சேறு. நம் சமூகம் மெல்ல மெல்ல அதில் மூழ்கி வருகிறது. அச்சேறு சமூகவலைத்தளங்களாக, கணிப்பொறி விளையாட்டாக, சூதாட்டமாக, பொருளற்ற பூசல்களாக நம்மை ஆட்கொள்கிறது. நம்மை நாமே...

கற்பதன் அலகுகள்

அன்புள்ள ஜெ இந்திய தத்துவ சிந்தனை மரபை பொதுவாக நீங்கள் கற்பிக்கிறீர்கள். அதை அறிந்துகொள்ளாத ஒருவர் சைவசித்தாந்த வகுப்புகளில் பங்குகொள்ளலாமா? குழப்பங்கள் உருவாகாதா?முனைவர் சாந்திகுமார சுவாமிகளின் சைவசித்தாந்த வகுப்பு தத்துவ வகுப்புதான் என நினைக்கிறேன். செந்தில்குமார்...

வேடிக்கைச் சத்தங்கள் !

அன்புள்ள ஜெ நான் நீங்கள் நடத்திய மேடைப்பேச்சுப் பயிற்சியில் கலந்துகொண்டேன். உண்மையில் என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய திருப்புமுனை அந்த வகுப்பு. மேடைப்பேச்சாளன் ஆகவேண்டும் என்பது என் கனவு. ஆனால் என்னால் சரியாகப் பேசமுடியாது. ஆகவே...

ஆன்மிகக் கல்வியில் இலக்கியத்தின் இடமென்ன?

https://www.youtube.com/watch?v=G6GRPa-foLM&t=81s இன்று கொஞ்சம் வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள். ஆகவே ஆன்மிக நூல்கள் பெரும்பாலும் விற்கின்றன. அவர்களுக்கு இலக்கியம் சார்ந்து ஒரு விலக்கம் உள்ளது. இலக்கியம் வெறும் பொழுதுபோக்கு என்று நினைப்பவர்கள் உண்டு....

நாத்திகன் கோயிலுக்குச் செல்வது…

  https://youtu.be/y57Ybe9SM4g அன்புள்ள ஜெ ஆலயங்களைப் பற்றிய உங்கள் உரையை கண்டேன். நான் ஒரு நாத்திகன். சிற்பக்கலையை ரசிக்க மட்டும் நான் ஆலயத்திற்குப் போவது சரியாகுமா? ஆலயங்களை நான் மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள் இல்லையா? பக்தர்கள்...