முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

பறவை பார்த்தல் வகுப்புகள்

    முழுமையறிவு சார்பில் பறவைபார்த்தல் வகுப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திரளாகச் சிறுவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றைய குழந்தைகளை இணைய- செல்பேசி மோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர நேரடியான களம்சார்ந்த பயிற்சிகளால் மட்டுமே முடிகிறது....

வரவிருக்கும் வகுப்புகள்

இன்று

வைணவ வகுப்புகள் எதைப்பற்றி…

அன்புள்ள ஜெ நாலாயிரத் திவ்ய பிரபந்த வகுப்புகள் முழுமையறிவு அமைப்பில் நிகழும் செய்தியை அறிந்தேன். அவற்றின் பாடத்திட்டம் என்ன? அரிபரந்தாமன் அன்புள்ள அரி, நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றிய கல்வியை நாங்கள் எங்கள் முழுமையறிவு வகுப்புகளில் அளிக்கிறோம். ஜா.ராஜகோபாலன்...

ஏன் திரைப்படப் பயிற்சி?

அன்புள்ள ஜெ முழுமையறிவு வழியாக நீங்கள் அளிக்கும் திரைப்படக் கலை பயிற்சி பற்றி பார்த்தேன். திரைப்படத்தை பார்க்கவும் ரசிக்கவும் ஏன் தேவையென்றால் திரைப்படத்தை எடுப்பதற்கும் இன்றிருக்கும் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் ஆச்சரியமளிப்பவை. இன்றைய சூழலில்...

எவருக்கான வகுப்புகள்?

  அன்புள்ள ஜெ இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நீங்கள் நடத்துவதுபோன்ற நேரடியான வகுப்புகளுக்கு என்ன பயன்? நேரடியாக அவ்வளவுதூரம் பயணப்பட்டு வந்தே ஆகவேண்டும் என்பது சரியானதா? எனக்கு அது தேவையற்ற அலைச்சல் என்று படுகிறது....

வரலாற்றில் ஓர் இடம்

https://youtu.be/-8sDUI6rRjA வரலாற்றில் நமக்கு ஒரு இடம் என்பது நம் அனைவருக்குள்ளும் இளமையிலேயே ஊறிப்போன ஒன்றாக உள்ளது .சுய முன்னேற்றப் பேச்சாளர்கள் ‘ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது. அனைவருமே சாதனையாளர்கள் ஆகமுடியும்’ என்று தான் என்று...

இயற்கையை தேடிச்செல்லுதல்

https://www.youtube.com/watch?v=0CbS_cO2Uw4 அன்புள்ள ஜெயமோகன், முழுமையறிவு நிகழ்ச்சிகளில் எப்போதுமே ஒன்றை இயற்கையை ஒட்டி, இயைந்து கற்றுக்கொள்ளுதல் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இன்றைய வாழ்க்கையே உண்மையில் இயற்கையில் இருந்து விலகிச் செல்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளின் மக்கள்தொகையில்  பாதிப்பங்கினர்...

மனம்குவிதல், இரண்டு தேவைகள்

ஐயா வணக்கம்.என் மகள் ந. இளங்கலை இறுதி ஆண்டு படிக்கிறாள்.அவளுக்கு சரியான திட்டமிடல் மற்றும் சுயசிந்தனை குறைந்த காணப்படுகிறது.ஆகவே தங்கள் வகுப்பிற்கு வந்து பயின்றால் மேம்படும் என்று நம்புகிறேன்.தங்கள் பயிற்சியில் சேர என்ன வழிமுறைகள் என்று...

உளச்சோர்வும் உடலும்

https://youtu.be/i5i3-Jlj4Bg அன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அளித்த காணொளியில் உளச் சோர்வு என்பது உடல் சார்ந்த ஒன்றாக இருக்குமோ என்ற ஒரு ஊகத்தை முன் வைத்திருந்தீர்கள். உடல் சார்ந்த பல சிக்கல்கள்...

தியானம் அளித்த கொடைகள்

அன்புள்ள ஜெ , வணக்கம். நலம். நலமே விழைகிறேன். என் வாழ்வை ஜெ -விற்கு முன் ஜெ - விற்கு பின் என்று வகுத்துக்கொள்ளலாம். உங்கள் எழுத்துக்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். அத்தனையும் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை....

பனையும் காட்சனும்- கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு. பனை மரம் ஒரு பண்பாட்டு அடையாளம். நெல்லை மாவட்ட மக்களோடு பின்னிப்பிணைந்த ஒரு பண்பாடு.ஒத்தைப்பனை சுடலைமாடன் நெல்லை மாவட்டத்தின் கலாச்சார அடையாளம்.இன்றும் சுடலைமாடன் கிராம தெய்வத்தை  பனையுடன் சம்பந்தப்படுத்தி கிராம...

ஆலயம் அறிதல்- பிரபு மயிலாடுதுறை

டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் ஈரோடு அந்தியூர் அருகில் இருக்கும் வெள்ளிமலையில் ‘’முழுமையறிவு’’ அமைப்பு ஒருங்கிணைத்த பிரஸ்தாரா அமைப்பின் நிறுவனர் ஜெயகுமார் வகுப்பெடுத்த ஆலயக்கலை வகுப்பில் பங்கு பெற்றேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து...