முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

Hindu Philosophy: First Level in English

Jeyamohan introduces Hindu philosophy in English. A previous group of students has already completed this course, and the current group is the second one. This...

வரவிருக்கும் வகுப்புகள்

இன்று

ஆழ்வார்களில் ஆழ்வது…

அன்புள்ள ஆசிரியருக்கு,             இந்த வகுப்பிற்கு செல்வதில் குறைந்தபட்ச சிக்கலும் அதிகபட்ச விருப்பமும் இருந்தது. ஒருவழியாக பயணம் ஆரம்பமானது. அந்தியூரில் இருந்து மடம் செல்லும் 7:20...

ஆலயக்கலை, பயணம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார் அவர்களுக்கு வணக்கம்! மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஆலயக்கலை அறிமுக வகுப்பு (முதல் நிலை) முடித்து  ஹைதராபாத் திரும்பிவிட்டேன்.  ஊருக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் மகாபலிபுரம் போகலாம் என்று நினைத்திருந்தேன். ஜனவரியில் ஊருக்கு...

அறியாமையிலிருந்து ஒளிக்கு

இனிய ஜெயம் எப்போதும் இந்த வாழ்வு கிளர்த்தும் உணர்வுகளின் உணச்சிகளின் கொந்தளிப்பிலேயே இருப்பவன் நான். அறிவு சார்ந்து சற்றேனும் தெளிவு கொள்வதே  சமநிலை கொள்ள ஒரே வழி. என்றேனும் நான் அதை எய்தக் கூடும்...

கலைப்பட ரசனை, கடிதம்

https://youtu.be/PX4O9DWIlPs அன்புள்ள ஜெயமோகன், கலைப்படங்கள் பற்றிய உங்கள் நீண்ட உரை அறிவூட்டக்கூடியதாக இருந்தது. திரைப்படக் கலை, அதை பயிலும் முறை, அதற்கான மனநிலை  எல்லாவற்றையும் விரிவாகவே அதில் சொல்லியிருந்தீர்கள். சென்னையிலே திரைப்பட விழாக்களுக்கு சென்று திரைப்படங்களை...

பிரபந்த உலகம்.

அன்புள்ள ஜெ! ஜாஜா ரசிகர் மன்றம் எங்கேனும் இருக்கிறதா ? யான் அறியேன். எனினும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பிரபந்த பாடல்களின் மேம்போக்கான எனது புரிதலை வேரோடு அகழ்ந்து புதிய பரிமாணம் பாய்ச்சி மனமெனும்...

இந்திய தத்துவம், மேலைத்தத்துவம்.

https://youtu.be/NlNIoHHINGk   அன்புள்ள ஜெயமோகன், உங்கLள் லண்டன் உரை இந்திய தத்துவத்தையும் மேலே தத்துவத்தை ஒப்பிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது .எனக்கு நீண்ட காலமாக இருந்து வந்த பல சந்தேகங்களை தீர்த்து வைப்பதாக இது உள்ளது. இந்திய தத்துவம் ஆன்மா,...

மூடுபனியும் ஆழ்வார்களும்

இனிய ஜெயம் கடலூரில் இருந்து நமது கல்வி நிலைய பக்கம் வருவது ஒரு நெடிய டவுன் பஸ் அனுபவம். தொடர்வண்டி பிடிக்க என்றால் வேறு ஒரு ஊர் போக வேண்டும். 1to 1 போன்ற...

உரை எனும் சிந்தனைப்பயிற்சி

https://youtu.be/xRyfxW8Q8go அன்புள்ள ஜெயமோகன், உங்கள் அண்மைக்கால உரைகள் சற்று நீண்டவையாக உள்ளன. குறுகிய உரைகளை விட இந்த உரைகள் இன்னும் அதிகமான தூரம் நம்மை கொண்டு செல்கின்றன .சிறு உரைகளில் ஒரே ஒரு கருத்தை சொல்லி...

அவனே தனியன்! அவனே சகஸ்ரன்!

வைணவ இலக்கிய (நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பு) வகுப்பிற்காக நான் நெடுநாள் காத்திருந்தேன். ஒவ்வொரு முறை வகுப்பிற்கான அறிவிப்புகள் வரும் போதெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பார்ப்பேன். இந்த வகுப்பிற்கான அறிவிப்பு வந்தவுடன் உடனே...

நூல்கள் வழியாக தரிசனங்களைப் பயிலமுடியுமா?

  ஆறு தரிசனங்களைப் பயில அன்புள்ள ஜே , ஒரு கேள்விக்குப் பதிலாக ஆறு தரிசனங்களைப் பயில்வதற்கு நீங்கள் இரண்டு நூல்களை அறிமுகம் செய்திருந்தீர்கள். அந்த நூல்கள் வழியாக ஆறு தரிசனங்களை கற்றுக் கொள்ள முடியுமா? அந்த...