முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

Hindu Philosophy: First Level in English

Jeyamohan introduces Hindu philosophy in English. A previous group of students has already completed this course, and the current group is the second one. This...

இன்று

ஆங்கிலக் காணொளிகள்

அன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றினூடாக ஒவ்வொரு நாளும் நீங்கள் தொடர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு உணர்வை அடைகிறேன். இப்போது ஆங்கிலத்தில் வகுப்புகளை நடத்த தொடங்கி இருக்கிறீர்கள் .இந்த...

இந்திய தத்துவம் ஆங்கில வகுப்பு

அன்புள்ள ஜெ, வணக்கம்.                     தத்துவம் எனக்கானது அல்ல என்ற முழு நம்பிக்கையுடன், மற்ற வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தேன். வாசிப்பு வகுப்பில் கலந்து...

பயிற்சிகள் பற்றி ஒரு வினா

  ஜெ, சைவசித்தாந்தம், மரபிலக்கியம் ஆகியவற்றைப் பற்றிய பயிற்சி வகுப்புகளின் அறிவிப்புகள் கண்டேன். நீங்கள் தொடர்ச்சியாக ஒரு ஆசிரியர் வரிசையை அறிமுகம் செய்து வருகிறீர்கள். இந்த பயிற்சிகளுக்கு நடுவே ஒரு இணைப்பு உண்டா? அல்லது எந்தெந்த...

யோகம், கடிதம்

அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். தங்களின் துடிப்பான முகம் தற்போதும் நினைவில் உள்ளது. தாங்கள் காரில் குடும்பத்தோடு வந்தது எதிர்பாரா உவகை அளித்தது. பயிற்சியில் ஒன்றியும், மற்ற கூடுகைகளில் இயல்பாக கலந்துகொண்டதும் தங்களின் தன்முனைப்பின்மையை...

சிறுவர்கள், தாவரங்கள்

 அன்புள்ள ஆசிரியருக்கு,  கற்பூரவள்ளியை ' காப்பாலவள்ளி ' என்று வாயில் விரல் வைத்தபடி மழலை மொழி பேசும் குழந்தைகள் முதல், இவர்களுடன் சேர்ந்து சிறியவர்கள் ஆகிப் போன பெரியவர்கள் வரை தாவரவியல் வகுப்பில் கலந்து...

அறிவதிகாரம்- கடிதம்

https://youtu.be/Gi94MM14arU ஜெயமோகன் அவர்களுக்கு. டெல்லி;  அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அறிவதிகாரம் கொண்ட ஒரு இடம்.அதை வெல்ல அறிவுதான் தேவை என்பதை தெளிவாக கூறியது என் போன்ற உண்மை வாசகனுக்கு பெருமையாக உள்ளது.குணாத்தியரை பற்றி அவருடைய வாழ்வை...

தியான விடுதலை- செல்வகுமார்

அன்பு ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு என் பெயர் செல்வகுமார் . நான் கரூரில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன் .மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன் .அதற்கு முன்பு...

உங்கள் குலதெய்வம் பலி கேட்கிறதா?

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க   அன்புள்ள ஜெயமோகன் , நான் தனிப்பட்ட முறையில் ஒரு இந்து நம்பிக்கையாளன். ஆனால் என் குலதெய்வம் என்னுடைய இந்து நம்பிக்கைக்கு வெளியே உள்ளது .ஆடு கோழி பலி கொடுப்பது, சாமி...

நவீனத் தமிழிலக்கியத்தைக் கற்பது எப்படி?

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பயிற்சி வகுப்புகள் வழியாக இலக்கியத்தை முறையாக அறிமுகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. நான் இலக்கியம் சம்பந்தமான விவாதங்களை கூர்ந்து கவனிக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு...

வாசிப்பதற்கான பயிற்சிகள்.

அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் நடத்திய வாசிப்பு பயிற்சி வகுப்பில் நான் என் மகனுடன் கலந்து கொண்டேன்.அதுவரைக்கும் வாசிப்பு என்பது மிக எளிதான, இயல்பான ஒரு செயல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வாசிப்பதற்கு நாம் செய்ய...