முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

பறவைபார்த்தல் வகுப்புகள்

பறவை பார்த்தல் வகுப்புகள் விஷ்ணுபுரம் பறவைபார்த்தல் குழுமம் இன்று ஒரு பெரிய அமைப்பாகத் திரண்டு அனேகமாக ஆண்டு முழுக்க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பறவைபார்த்தல் வகுப்புகள் அதன் பகுதியாக தொடர்ந்து நிகழ்கின்றன. மீண்டும் வரும் அக்டோபர் 2,...

வரவிருக்கும் வகுப்புகள்

There are currently no events.

இன்று

கட்சியரசியல் மெய்யான அரசியல்

https://www.youtube.com/watch?v=JOgP4MMkc-0&t=26s   அன்புள்ள ஜெயமோகன், கட்சியரசியல் மற்றும் மெய்யான அரசியல் ஆகியவற்றுக்கு எதிரான உங்கள் கருத்துக்களைக் கண்டேன். இடதுசாரிக் கட்சி ஒன்றில் இருபத்தெட்டு ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில், நீங்கள் கூறிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். திரும்பிப் பார்க்கும்போது,...

நிலவுக்குக் கீழ்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு பெண்களுக்கான இலக்கிய வகுப்பு என்றதுமே மனம் ஆர்வம் கொண்டுவிட்டது. கற்றல் என்றும் இனிமையானது, எனினும் சமகால பெண்கள் தங்கள் எழுத்து, வாசிப்பு மூலம் அடையக்கூடியவற்றிற்கான தடைகள் மிக பெரிதானது எனும் கற்பிதங்களை...

மகளிர் மட்டும்

அன்புள்ள ஜெ, வணக்கம். லோகமாதேவி Mam உடன் தாவர நடை செல்லும்போது, கிணத்துக் குடிலிலிருந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. 'இப்படி சத்தமாக  பெண்கள் சிரிப்பதை கேட்க  சந்தோஷமாக உள்ளது' என்றார்கள். இந்த வகுப்பைப் பற்றி யோசிக்கும்போது...

மலர்பறித்துச் சூடிக்கொண்டோம்.

அன்புள்ள ஜெ, நலம். நலமே விழைகிறேன். வேறு யாரவது அன்புடன்  என்று சொன்னால் அல்லது வேறு யாரிடமோ அன்புள்ள என்று சொன்னால் மேம்போக்காகத்தான் இருக்கும். தங்களிடம் அவ்வாறு இல்லை. உண்மையில் உலக உயிர்களின் மீதே...

உயர்குடியினரின் தமிழ்ப்புறக்கணிப்பு

https://www.youtube.com/watch?v=TAeDrM8K1A4&t=619s அன்புள்ள ஜெ இன்று வெளியாகி இருக்கும் உயர்குடியினரின் தமிழலக்கிய புறக்கணிப்பு காணொளியை கண்டேன். காணொளி முடிவில் நீனாசத்தில் அந்த பெரியவர் கேட்ட, ஒரு சமூகத்தின் உயர்குடியினர் அதன் கலையை புறக்கணிக்கையில் ஏற்படும் இழப்பு என்ன என்ற...

A day for women writing Bangalore

The Manasa Lit Prize, a novel competition organised by Manasa Publications, the Chennai-based publishing house run by Saithanya and Kripalakshmi, will host its prize-giving...

உளச்சோர்வும் உடலும்

https://www.youtube.com/watch?v=wv2QjOH7RPM&t=470s உங்களுடைய காணொலியைப் பார்த்தேன். மனச்சோர்வுக்கு தீவிரமான உடல் செயல்பாடு மிக முக்கியமான ஒரு தீர்வாக அமைய முடியும் என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. தனிப்பட்ட முறையில் இந்தக் கருத்து எனக்கு மிகவும்...

உருதுவும் கஸலும்

வணக்கம்:! கடந்த வாரம், August 21, 22, 23, தேதிகளில் நிகழ்ந்த உருது மொழி இலக்கிய வகுப்பில் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். உருது மொழி என்றால், கஜல் பாடல்கள், வட இந்தியாவில் ஏழை,...

உடலென்னும் அதிசயம்

அன்புள்ள ஜெ ,       உங்கள் தளத்தை 2018 முதல் வாசித்து அதை நட்பு வட்டத்தோடு விவாதித்து வருகின்றோம். வீட்டில் உள்ள யாரும் காலை எழுந்தவுடன் செல்போனில் கண்விழிக்க கூடாது என...

A day in Bangalore for women writing.

The Manasa Lit Prize, a novel competition organised by Manasa Publications, the Chennai-based publishing house run by Saithanya and Kripalakshmi, will host its prize-giving...