முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

பதஞ்சலி யோகம்- பயிற்சி வகுப்புகள்

  யோக வகுப்புகள் குருஜி சௌந்தர் சத்தியானந்த யோக மரபைச் சார்ந்தவர். முறையான யோகப் பயிற்சிகளை வழங்கும் உலகப் புகழ்பெற்ற அமைப்பில், ‘முதுநிலை குரு’ எனும் பட்டம் பெற்றவர் சௌந்தர். இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்படும் யோகப்...

வரவிருக்கும் வகுப்புகள்

There are currently no events.

இன்று

மகிழ்ச்சி, கடிதம்.

https://www.youtube.com/watch?v=-0DduGPaJn4&t=180s அன்புள்ள ஜெ, மகிழ்ச்சி என்பது என்ன என்பதைப் பற்றி நீங்கள் பேசிய காணொளியைப் பார்த்தேன். அந்தக் காணொளி எனக்குள் நீண்ட நேரம் சில எண்ணங்களை ஓடவிட்டது. குறிப்பாக, ஒருவன் தனக்கு உண்மையாக எது மகிழ்ச்சியைத்...

கல்வியும் பயிற்சியும்.

https://www.youtube.com/watch?v=jI9SLBet8IU&t=25s அன்புள்ள ஜெயமோகன், அண்மையில் டாக்டர் பற்றிய குறிப்பொன்றில், ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஒரு தொழிலுக்காக மட்டும் பெறப்படும் பயிற்சி என்பது கல்வி அல்ல. கல்வி என்பது, ஒருவன் தன்னுடைய அறிவுத் தேடலைத் தொடர்ந்து...

உளசோர்வும் தன்னலமும்

https://www.youtube.com/watch?v=wv2QjOH7RPM&t=3s அன்புள்ள ஜெயமோகன், உங்கள் காணொளி ஒன்றில், மனச்சோர்வு நோய் என்பது பெரும்பாலும் செயலின்மை, உடற்பயிற்சி இல்லாமை, நேரடிச் செயல்பாடுகளிலிருந்து விலகுதல் ஆகியவற்றிலிருந்து வருகிறது என்று சொல்லியிருந்தீர்கள். ‘கிளினிக்கல் டிப்ரஷன்’ என்று சொல்லப்படும் தீவிரமான மனச்சோர்வுக்கு...

மகிழ்ச்சியை உணர்தல்…

https://www.youtube.com/watch?v=-0DduGPaJn4&t=7s அன்புள்ள ஜெயமோகன், மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றிய உங்களுடைய காணொலியைப் பார்த்தேன். நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களில் வெற்றியடைந்தவர்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோமே ஒழிய, மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. வெற்றியடைந்தவருக்கு சமூக அங்கீகாரம் இருக்கிறதா? அவர்...

மகிழ்ச்சி, கடிதம்

https://www.youtube.com/watch?v=-0DduGPaJn4&t=180s ஜெயமோகன் அவர்களுக்கு. தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மனிதன் பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்.காட்டில் வாழ்ப்பவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இயற்கை.இயற்கையை ரசிப்பவன் அழகுணர்ச்சி கொண்டவனாக இருப்பான்.பள்ளிகளில் கல்வி போட்டிகளாகி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது குழந்தைத்தன்மை மறைந்து...

ஆய்வுசெய்யும் குழந்தை

அன்பின் ஜெ, நலம் திகழ விழைகிறேன் நானும் எனது பத்து வயது மகளும் தூரன் விழா முடித்துவிட்டு வீடு திரும்பும் போது என் மகள் சட்டென "டாடி சின்ன பசங்க ரிஸர்ச் பண்ணாலாமா" என்றாள் ....

கட்சியரசியல் மெய்யான அரசியல்

https://www.youtube.com/watch?v=JOgP4MMkc-0&t=26s   அன்புள்ள ஜெயமோகன், கட்சியரசியல் மற்றும் மெய்யான அரசியல் ஆகியவற்றுக்கு எதிரான உங்கள் கருத்துக்களைக் கண்டேன். இடதுசாரிக் கட்சி ஒன்றில் இருபத்தெட்டு ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில், நீங்கள் கூறிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். திரும்பிப் பார்க்கும்போது,...

நிலவுக்குக் கீழ்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு பெண்களுக்கான இலக்கிய வகுப்பு என்றதுமே மனம் ஆர்வம் கொண்டுவிட்டது. கற்றல் என்றும் இனிமையானது, எனினும் சமகால பெண்கள் தங்கள் எழுத்து, வாசிப்பு மூலம் அடையக்கூடியவற்றிற்கான தடைகள் மிக பெரிதானது எனும் கற்பிதங்களை...

மகளிர் மட்டும்

அன்புள்ள ஜெ, வணக்கம். லோகமாதேவி Mam உடன் தாவர நடை செல்லும்போது, கிணத்துக் குடிலிலிருந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. 'இப்படி சத்தமாக  பெண்கள் சிரிப்பதை கேட்க  சந்தோஷமாக உள்ளது' என்றார்கள். இந்த வகுப்பைப் பற்றி யோசிக்கும்போது...

மலர்பறித்துச் சூடிக்கொண்டோம்.

அன்புள்ள ஜெ, நலம். நலமே விழைகிறேன். வேறு யாரவது அன்புடன்  என்று சொன்னால் அல்லது வேறு யாரிடமோ அன்புள்ள என்று சொன்னால் மேம்போக்காகத்தான் இருக்கும். தங்களிடம் அவ்வாறு இல்லை. உண்மையில் உலக உயிர்களின் மீதே...