முழுமையறிவு குழு
எங்களைப் பற்றி
இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...
வகுப்பு அறிவிப்பு
தியானம்- உளக்குவிப்பு வகுப்புகள்
தில்லை செந்தில்பிரபு நடத்தும் தியானம்– கவனக்குவிப்புப் பயிற்சி வகுப்புகள் இன்று மிகவும் புகழ்பெற்றுள்ளன. அவை மனஒருமை, அன்றாடவாழ்க்கையில் அமைதி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை
அவை தொடங்கப்பட்டபோது அவற்றின் நடைமுறைப் பயன் என்பது கவனக்குவிப்பாக இருக்கும் என...
வரவிருக்கும் வகுப்புகள்
Upcoming Events
இன்று
உங்கள் குலதெய்வம் பலி கேட்கிறதா?
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் ,
நான் தனிப்பட்ட முறையில் ஒரு இந்து நம்பிக்கையாளன். ஆனால் என் குலதெய்வம் என்னுடைய இந்து நம்பிக்கைக்கு வெளியே உள்ளது .ஆடு கோழி பலி கொடுப்பது, சாமி...
நவீனத் தமிழிலக்கியத்தைக் கற்பது எப்படி?
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் பயிற்சி வகுப்புகள் வழியாக இலக்கியத்தை முறையாக அறிமுகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. நான் இலக்கியம் சம்பந்தமான விவாதங்களை கூர்ந்து கவனிக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றிய ஒரு...
வாசிப்பதற்கான பயிற்சிகள்.
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் நடத்திய வாசிப்பு பயிற்சி வகுப்பில் நான் என் மகனுடன் கலந்து கொண்டேன்.அதுவரைக்கும் வாசிப்பு என்பது மிக எளிதான, இயல்பான ஒரு செயல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வாசிப்பதற்கு நாம் செய்ய...
ஆறுதரிசனங்களில் சைவம் இல்லையா என்ன?
இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இந்த நூலை நான் புத்தகக் கண்காட்சியில் எடுத்து புரட்டிப் பார்த்தேன். அதில் சைவம் பற்றி...
சாதி, தத்துவம்- ஒரு கேள்வி.
சாதி ஓர் உரையாடல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய பயிற்சி வகுப்புகளைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து முகநூல் வழியாக பெற்றுக் கொண்டிருக்கிறேன் .எனக்கு உண்மையிலேயே அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வமும் உள்ளது. நான் ஒரு இந்துக் குடும்பத்தில்...
சமணர்களின் மெய்யான வரலாறு
அருகர்களின் பாதை வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் எழுதிய அருகர்களின் பாதை என்ற நூலை வாசித்தேன். இந்த நூலில் சமணர்களின் பெரும் பண்பாட்டை பயணம் செய்து அறிவதாக கூறுகின்றீர்கள். சமணர்களின் தளங்கள் வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு...
நவீன உள்ளத்திற்கு கீதை
கீதையை அறிதல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய ஹிந்து மதம் சார்ந்த நூல்களை வாசித்துக் கொண்டு இருக்கிறேன் .இந்த நூல்களில் பல நூல்களை தனித்தனி கட்டுரைகளாக எழுதி இருக்கிறீர்கள். ந்த கட்டுரைகளுக்கு ஒரு பொருத்தப்பாடு உருவாவது...
சங்கரரின் சித்திரம்
அன்புள்ள ஜெ,
சங்கரரை பற்றிய உங்களுடைய உரை கேட்டேன். இரண்டு முறைக்கு மேல் அந்த உரை கேட்டுள்ளேன். ஆனால் நூல் வடிவில் அதை படித்தால் மட்டுமே முழுமையான ஒரு சித்திரம் உருவாகும் என்று...
வேதாந்தம் ஒரு கடிதம்
https://www.youtube.com/watch?v=a2f0seS3xN0&t=618s
அன்புள்ள ஜெயமோகன்,
எங்கள் குடும்பம் நீண்ட நாட்களாகவே வேதாந்தத்துடனும் மயிலை ராமகிருஷ்ண மடத்துடனும் தொடர்புகொண்டுள்ள ஒன்று. எங்கள் வேதாந்த பின்புலம் அதைவிடவும் ஆழமானது. ஆனால் எனக்கு இன்றையவேதாந்தம் பற்றி நிறையவே சந்தேகங்கள் இருந்தன. இன்று...
குழம்பிய இந்துவுக்கு ஒரு கடிதம்
இந்துஞானம் அடிப்படைக் கேள்விகள் வாங்க
அன்புள்ள நண்பருக்கு,
நீங்கள் எழுப்பி இருக்கும் விரிவான கேள்விகளை பார்த்தேன். அவை இன்று நவீன வாழ்க்கையின் அர்த்தமின்மை அலைக்கழிப்பு ஆகியவற்றில் சிக்கில் அவற்றில் இருந்து மீட்புக்காக இந்து மதத்தை நாடும்...












