முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

தியானம் – உளக்குவிப்பு பயிற்சி முதல் நிலை

  https://youtu.be/a6Md0Wqu9Bg தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது. இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே...

வரவிருக்கும் வகுப்புகள்

There are currently no events.

இன்று

இலக்கியம், கடிதம்

  https://youtu.be/doyJ4_26c24 தமிழிலக்கியத்தைப் பற்றிய காணொளிகள் இந்த தொடரில் குறைவாகவே இடம்பெறுகின்றன. தமிழ் இலக்கியத்தைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறீர்கள். இன்னும்கூட பல விஷயங்கள் பரவலாக தெரியவரவில்லை. இலக்கியம் என்பது கருத்து சொல்வது என்றும், எல்லா கருத்தும்...

இஸ்லாம் இனிமை

அன்புள்ள ஜெ, தாங்கள் நலம் என்று நம்புகிறேன். கடந்த மூன்று நாட்கள் வெள்ளிமலையில் நடந்த இஸ்லாமிய மெய்யியல் வகுப்பின் அனுபவங்களைப் பற்றி பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு தத்துவ வகுப்புக்கு முன்னும் நீங்கள் கற்றுக்கொடுத்தபடி அதுவரை நான்...

வேதம், அம்பேத்கர்

வேதங்களின் மையம் வேதகாலப் பெண்கள் அன்புள்ள ஜெயமோகனுக்கு...             என உள்ளக்கிடக்கையை எப்படி உங்களிடம் வெளிப்படுத்துவேன் என்று தெரியவில்லை.சென்ற கடிதத்தில் வேதமும் பெண்களும் குறித்த என் சந்தேகத்திற்கு ஒரு ஆழ்ந்த...

வெண்முரசு நாள்

https://youtu.be/XWkDEyiS16I?list=RDXWkDEyiS16I வெண்முரசு- வெவ்வேறு ஒலிநூல்கள். தொடக்கம் வெண்முரசு ஒலிப்புத்தகம்- முதற்கனல் வெண்முரசு ஒலிப்புத்தகம் முதற்கனல் வெண்முரசு முதற்கனல் ஒலிநூல் வெண்முரசு முதற்கனல் ஒலிநூல் வெண்முரசு முதற்கனல் ஒலிநூல் வெண்முரசு இணைய நூல்கள் வெண்முரசு இணையதளம்- முதற்கனல் வெண்முரசு ஜெயமோகன்...

வேதங்களின் மையம்

  வேதகாலப் பெண்கள் பற்றிய வெண்டி டேனிகரின் கருத்தை ஒட்டி என் கருத்தை எழுதியிருந்தேன் வேதகாலப் பெண்கள் வேதங்கள் என்பவை ஒற்றைக் கருத்துத் தரப்பு அல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் சார்ந்தவையும் அல்ல. வேதச்செய்யுள்கள் இயற்றப்பட்டு...

குருபூஜை மரபு நம்முடையதா?

குருபூர்ணிமா நம்முடையதா என்ற கேள்வி அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதையொட்டிய நான்கு கேள்விகளுக்கான பதில்கள். அ. வியாசர் வேதாந்த மரபைச் சேர்ந்தவர். சைவர்களுக்கு உரியவர் அல்ல. பதில். முற்றிலும் பிழையான கருத்து அது. இந்து மதப்பிரிவுகள் அனைத்துக்குமே...

சூஃபி மெய்யியலின் நாட்கள்

இனிய ஜெயம் ஆசிரியர் நிஷா மன்சூர் அவர்களின் இஸ்லாமிய மெய்யியல் அறிமுக வகுப்பில் கலந்து கொண்டது மேலும் ஒரு பரவச கற்றல் அனுபவமாக இருந்தது.அல்லாஹ் என்றால் என்ன?.ஒரு முஸ்லிம் ஏற்று ஒழுகவேண்டிய ஐந்து அடிப்படைகள் ,அவை...

குரு, கடிதம்

https://youtu.be/gvIOVpie0B0 அன்புள்ள ஜெ உங்கள் குரு நித்ய சைதன்ய யதியைப் பற்றிய உரை சுருக்கமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. மேலை தத்துவம், கீழைத்தத்துவம் ஆகியவற்றுக்கு நடுவே உள்ள சமநிலையும்; இலக்கியம் மெய்யியல் ஆகியவற்றுக்கு நடுவே உள்ள இணைப்பும்...

வாழ்க்கையைப் பற்றிக்கொள்ளுதல்

https://youtu.be/Tf52xaX2wKg அன்புள்ள ஜெயமோகன் உண்மையில் உங்களுடைய காணொளி என் வாழ்க்கையை அப்படியே காட்டியது. இன்றைக்குள்ள வாழ்க்கை என்பது 60 வயதுக்குள் தீர்ந்துவிடுகிறது. முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு இன்று லௌகீக வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கிறது....

ஆதித்தகரிகாலன் கொலை, கடிதம்

https://youtu.be/iOvoxNLaag0 அன்புள்ள ஜெ நான் உங்கள் காணொளி ஒன்றைப் பார்த்து உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொலைசெய்யப்பட்டார் என்று இங்கே அரைநூற்றாண்டாக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அண்மையில் பொன்னியின் செல்வன் வெளிவந்தபோது அந்தப்பிரச்சாரம்...