முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

பறவை பார்த்தல் வகுப்புகள்

    முழுமையறிவு சார்பில் பறவைபார்த்தல் வகுப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திரளாகச் சிறுவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றைய குழந்தைகளை இணைய- செல்பேசி மோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர நேரடியான களம்சார்ந்த பயிற்சிகளால் மட்டுமே முடிகிறது....

வரவிருக்கும் வகுப்புகள்

இன்று

குழந்தைகளும் தாவரங்களும் நானும்- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்ட மூன்றாவது  தாவரவியல் அறிமுக வகுப்பு சென்ற வாரம் நடந்து  முடிந்தது. உணவுக்கூடம், தங்குமிடங்கள் மற்றும்  வகுப்பு நடந்த அரங்கின் முன்பெல்லாம் விடப்பட்டிருந்த, ஜோடி...

 லோகமா தேவி எனும் வனதேவதையின் தாவரவியல் வகுப்பு பற்றி.

அன்பும், பெரும் மரியாதைக்குரியவருமான திரு. ஜெயமோகன் அவர்களுக்கு முழுமையறிவின் மதிப்பிற்குரிய ஆசிரியர்களிடம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவன் எழுதும் கடிதம். சமீபத்தில் 26. டிசம்பர் 2025ல் மதிப்பிற்குரிய லோகமாதேவி அவர்கள் நடத்திய தாவரவியல் வகுப்பிற்க்கு குரும்பத்துடன்...

வனம் வகுப்பு- கடிதம்

அன்புள்ள ஜெ, வணக்கம். கடந்த‌ பிப்ரவரியில் நான் தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்டேன். அப்போதிலிருந்து குழந்தைகளையும் அழைத்து வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் வகுப்பை பற்றிய அறிவிப்பு வந்தவுடன் பதிவு செய்து விட்டேன். பறவை...

பக்தி இல்லாத சைவமா?

அன்புள்ள ஜெ சைவ, வைணவ வகுப்புகளை முழுமையறிவு சார்பாக நிகழ்த்தி வருகிறீர்கள். ஆனால் பக்தி இல்லாமல் நடத்துகிறீர்கள். இந்த இரண்டு மதங்களையும் பக்தி இல்லாமல் கற்பிப்பது முழுமையானதாக இருக்குமா? க.ஆவுடையப்பன். சைவ, வைணவ வகுப்புகளை முழுமை அறிவு...

பக்தி மந்தம்

அன்புள்ள ஜெ, சைவ வகுப்புகள் மீண்டும் எப்போது நிகழும்? கலந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. வசதிப்படுமா என்று பார்க்கவேண்டும். ஆர்.கணபதி அன்புள்ள கணபதி, சென்ற எல்லா சைவ வகுப்புகளிலும் இதைக் கேட்டீர்கள், எல்லா வகுப்புகளிலும் உங்களுக்கு வசதிப்படவில்லை. வைணவம் சைவம் இரண்டுக்குமே...

யோகம்

அன்புள்ள ஜெயமோகன், உங்களைப்பற்றி எனக்கு மிக எதிர்மறையான சித்திரம் இருந்தது. உங்களைப் பற்றிய வசைகளை நான் பார்ப்பதுண்டு. அந்த வசைகளை நம்பியதுமுண்டு. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வசைகளில் பெரும்பாலானவை பொய்யான காரணங்கள் கொண்டவை...

தமிழியக்கம், ஒரு கடிதம்

https://youtu.be/N-GCpxBg1hs அன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய காணொளிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தமிழிசை இயக்கத்தை பற்றிய உங்களுடைய காணொளியை பார்த்தேன் .ஏற்கனவே தமிழ் இயக்கம் பற்றியும் ஒரு அற்புதமான காணொளி  வெளியாகியிருந்தது. இந்த காணொளிகள் வழியாக தமிழில் எவ்வளவு...

தற்கடமை, கடிதம்

திரு.ஜெயமோகன் எழுத்தாளர் அவர்களுக்கு. "தற்கடமை" கட்டுரை மிக அவசியமான ஒன்று.நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை படிக்க வைத்து வேலையில் அமர்த்தி கல்யாணம் பண்ணி கொடுப்பதுதான் கடமை என்று நினைக்கிறார்கள்.தங்கள் வாழும் காலத்தில் தங்களுக்காக வாழ்வதில்லை.குழந்தைகளுக்காக குடும்பத்திற்காக...

திரைக்கலை பயில்வது…

அன்புள்ள ஜெ இன்றைய சூழலில் நாம் மரபான முறையில் கலைகளை பெறுவதற்கான இடம் எந்த அளவுக்கு உள்ளது ஏன் நம்ம நவீன முறைகளை பயன்படுத்தி கற்க முடியாது எதற்காக ஒரு சம்பிரதாயமான வகுப்புகளை உருவாக்க...

வைணவ வகுப்புகள் எதைப்பற்றி…

அன்புள்ள ஜெ நாலாயிரத் திவ்ய பிரபந்த வகுப்புகள் முழுமையறிவு அமைப்பில் நிகழும் செய்தியை அறிந்தேன். அவற்றின் பாடத்திட்டம் என்ன? அரிபரந்தாமன் அன்புள்ள அரி, நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றிய கல்வியை நாங்கள் எங்கள் முழுமையறிவு வகுப்புகளில் அளிக்கிறோம். ஜா.ராஜகோபாலன்...