முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

பௌத்த தியானம்- விபாசனா தொடக்கப் பயிற்சி

https://youtu.be/Nl0SaqFLzvw வி.அமலன் ஸ்டேன்லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் – விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக...

வரவிருக்கும் வகுப்புகள்

இன்று

எவர் தேவை?

  விஷ்ணுபுரத்தின் இலக்கிய வட்டத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருக்கிறேன். இதை ஒரு வணிக வகுப்பாக எண்ணவில்லை. தவிர்க்க முடியாத சூழல் என்பதைத் தாங்கள் அறிந்து கொள்வீர்கள் என எண்ணினேன். உங்கள் அசௌகரியங்களுக்கு தற்போதும் வருந்துகிறேன்....

விலக்குவது என்னும் அடிப்படை

அன்புள்ள ஜெ, நான் இரண்டு செய்திகளை கேள்விப்பட்டேன். இரண்டு வெவ்வேறு நண்பர்கள் என்னிடம் சொன்னது இது. ஒன்று, ஒரு நிகழ்வுக்கு வரமுடியாத ஒருவர் கட்டிய பணத்தை திரும்பக்கேட்டார். பணம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அவர்...

தீமை, ஒரு கடிதம்

https://youtu.be/EJhTu3IDfmQ ஜெயமோகன் அவர்களுக்கு. ருட்கர் பிரக்மான் புத்தகம் நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி.தமிழில் நாகலெட்சுமி சண்முகம் "மனித குலம் நம்பிக்கை ஊட்டும் வரலாறு."என்ற புத்தகத்தை அறிமுகபடுத்தியதற்கும் நன்றி. நாகலெட்சுமி சண்முகம் ஔவை சண்முகத்தின் வழித்தோன்றல் என்பது புதிய...

பறவைத்தியானம்- சர்வா

அன்புள்ள ஜெ,  உங்கள் காணொளியில் “எதற்காக எழுத வேண்டும்” பார்த்த பிறகு என் மனதில் நினைவில் நின்றதை எழுத வேண்டும் என்று தினமும் வகுப்பு முடிந்த பிறகு  நினைவுக் கூர்ந்து எழுதியதைத் தொகுத்து எழுதுகிறேன். விஜய்...

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

https://youtu.be/0EPikht_gAk இஸ்லாமிய -சூஃபி மரபை அறிதல் அன்புள்ள ஜெ ஏன் இஸ்லாமைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் காணொளியை பார்த்தேன். அதையே நீங்கள் கட்டுரையாகவும் எழுதியிருந்தீர்கள். அதிலுள்ள உள்ளடக்கம் 2007ல் நீங்கள் எழுதிய கட்டுரையிலும் இருந்தது. பல...

புரிதல், கடிதம்

https://youtu.be/08YVyI30InM ஜெயமோகன் அவர்களுக்கு, நேரடி வகுப்புகள் ஏன் அத்தியாவசியத்தேவை என்பது உண்மை.கார்ல் பாப்பரின் நவீன அறிவியல் இலக்கணத்தை சிந்தனை செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தர்க்கத்தின் நான்கு படிநிலைகள் நம்முடைய சிந்தனையை சரியா ,தவறா என நிரூபிக்க,...

வாசிப்பின் வழிமுறைகள், கடிதம்

  அன்புள்ள ஜெ வாசிப்பின் வழிமுறைகள் பற்றிய உரை மிக முக்கியமான ஒன்று. நான் அதைப்பற்றி ஒருவரிடம் பேசினேன். அப்படியெல்லாம் தேவையே இல்லை, சும்மாவே வாசிக்கலாம், வாசிப்பது என்ன பெரிய கம்பசூத்திரமா என்றெல்லாம் பேசினார். அவர்...

சிந்தனையின் எதிரிகள்

அன்புள்ள ஜெயமோகன் நான் புதியதாக படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகன். கல்லூரி மாணவனாக இருக்கிறேன். உங்களுடைய ஆனந்தவிகடன் பேட்டியை வாசித்தேன். மிகச்சிறந்த பேட்டியாக இருந்தது. அதில் நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே யோசிக்கவேண்டியவை. ஆனால் அதைப்பற்றிய...

வாசிப்பு, கடிதம்

https://youtu.be/XPPLJejxoN4  ஜெயமோகன் அவர்களுக்கு, வாசிக்கும் வழிகளை பற்றிய காணொளியை பார்த்தேன்.வாசிப்பும் தியானம்தான். வாசிப்புதான் உலகிலுள்ள கலாச்சாரத்தை, பண்பாட்டை அடையாளப்படுத்தியது. நவீன உலகில் எப்படி வாசிக்க வேண்டும் என்று கூறியதற்கு நன்றி. Reading maketh a man.என்ற ஆங்கில...

மதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?

அன்புள்ள ஜெ, நலம்தானே? நான் ஓர் கணிப்பொறியாளன். இலக்கியம், அரசியல், கிரிக்கெட் ஆர்வம் உண்டு. அரசியல் வழியாக உங்கள் தளத்துக்கு வந்தேன். இலக்கிய ஆர்வம் வந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி இதுதான். நீங்கள் பல்வேறு மதவகுப்புகளை...