ஆன்மிகமும் கவிதையும்

பழுத்த ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். யோகம், குண்டலினி என்ரெல்லாம் பேசுவார்கள். ஆனால் ஓர் எளிய கவிதை புரியாது. உண்மையில் அவர்களுக்கு ஆன்மிகமும் புரிகிறதா? அவர்களின் ஆன்மிகம் உண்மையில் என்ன?

முந்தைய கட்டுரைகாணொளிகள் வழியாக…
அடுத்த கட்டுரைசூஃபி தரிசனம்