ஆலயங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

ஏன் ஆலயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? வழிபாடுக்காக, கலையறிதலுக்காக. நம் இறந்தகாலத்தை நாம் அறிய. நம்மையே நாம் அறிய. நம் பண்பாடு கல்வடிவில் நம் கண்முன் நிற்பதுதான் ஆலயங்கள்.

முந்தைய கட்டுரைஆசிரியரின் கண்டிப்பு
அடுத்த கட்டுரைசாமானியனும் தத்துவமும்