அருகமர்ந்து கற்றல்

மீண்டும் மீண்டும் சொல்லப்படும் பதில்தான் , ஒரு கல்வி என்பது அதற்குரிய இடம், சுற்றம், ஆசிரியர் ஆகியவற்றின் ஒட்டுமொத்தம். அது பாடம் அல்ல. பயிலும் அனுபவம். அனுபவம் வழியாகவே எதுவும் கற்கப்பட இயலும், அனுபவமாகாத கற்றல் வெறும் தகவல்பதிவு மட்டுமே

முந்தைய கட்டுரைபறவை பார்த்தல் வகுப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைமாடனும் காடனும் இந்து தெய்வங்களா?