சுற்றம் இன்றியமையாததா?

பலரும் கேட்கும் ஒரு வினா, நான் எனக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ள பலவற்றை தொடங்குகிறேன், தொடரமுடியவில்லை, எப்படி ஒன்றை விடாப்பிடியாகச் செய்வது? அதற்கான விடை, உரிய சூழலையும் சுற்றத்தையும் உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பது மட்டுமே.

முந்தைய கட்டுரைஆலயப்பயணம், ஆலயக்கலைப் பயிற்சி
அடுத்த கட்டுரைபறவைபார்த்தல், நூறாவது நாள்