வேதாந்தக் கல்வி எதற்காக?

தமிழகம் வேதாந்தத்தின் விளைநிலம். அத்வைதம் பழைய தமிழகத்தில் பிறந்த சங்கரரிடமிருந்து உருவானது. காஞ்சிபுரம் அன்றுமுதல் வேதாந்தத்தின் மையம். ஆனால் இன்று தமிழகத்தில் தூய அறிவென வேதாந்தத்தை அதன் மெய்வடிவில் கற்க ஓர் இடம் உள்ளதா?

காணொளிகள்

முந்தைய கட்டுரைகுரு நித்யா காவிய அரங்கு – பிகு கடிதம்
அடுத்த கட்டுரைபறவை பார்த்தல் -கடிதம்