தத்துவம் செயலின்மைக்கு இட்டுச்செல்லுமா?

“தத்துவம் படிச்சா ஒண்ணுமே செய்ய தோணாது. வெட்டியா உக்காந்திருக்கணும்னு தோணும்” என்று பாமரர் சொல்வார்கள். ’வெட்டிவேதாந்தம்’ என்ற சொல்லாட்சியே இங்கு உண்டுபடித்த மேலைநாட்டினர் இந்திய வேதாந்தம் பற்றியும் இதையே சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் அப்பேச்சின் மதிப்புதான் என்ன?

முந்தைய கட்டுரையோகி,நான்
அடுத்த கட்டுரைஎன் பெயர்